பார்வையற்றோருக்கான தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி @ பிரசிடென்சி கல்லூரி (2014)

சென்னை மாநிலக் கல்லூரி (பிரெசிடென்சி கல்லூரி) தமிழ்த்துறையும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இணைந்து நடத்திய உயர்கல்விசார் பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம் மேனிலை தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான சிறப்புப் பயிலரங்கத்தில்  ‘தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி’ என்ற தலைப்பில் பார்வையற்றோருக்காக மார்ச், 3, 2014  அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில்  நான் ஆற்றிய…

பெண்களின் பிரச்சனைகளும், பாதுகாப்பும் – ABVP + அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி (2013)

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) மற்றும் NSS UNIT, அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய  கருத்தரங்கில்  பெண்களின் பிரச்சனைகளும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். செப்டம்பர் 30, 2013 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ…

கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (2013)

ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சென்னை ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செப்டம்பர் 28, 2013 நடைபெற்றது. அதில் விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… ஒரு ஆணுக்கு…

செல்போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை முகாம் (2013)

நிகழ்ச்சி குறித்து அவள் விகடனில் வாசிக்க: Aval Vikatan 9.4.2013 அவள் விகடன் நடத்திய செல்நெட் 2013  நிகழ்ச்சியில் ‘மொபைல் போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை’ முகாம் மார்ச் 16,  2013 -ல் ஜெருசலம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.  அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… ATM டெபிட்…

பெண்கள் தினவிழா (2013)

சென்னையில் DB SCHENKER என்ற MNC நிறுவனமொன்றில் 08-03-2013, வெள்ளி அன்று பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1/2 மணிநேரம் நான் பேசிய உரையின் சாராம்சம்… அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்த பேருண்மை அவளுக்கு தெரிகிறதா…

பார்வைகள் – பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்க உரை (2012)

Women’s day Celebration @ Vinobha Hall, No: 58, Venkat Narayana Road, T.Nagar, Chennai – 17 for College Students and Graduates Association for the Blind On Saturday  – 3.30 p.m, 10th  March 2012 Special Speech by:  Compcare K. Bhuvaneswari,  Topic: பார்வைகள் பார்வைகள் பார்வையற்றோர்களுக்கான சிறப்புரை           முன்பெல்லாம் பார்வைகுறை உள்ளவர்கள் ‘பப்ளிக்…

யுவஸ்ரீ பெண்களுக்கான சிறப்புரை (2011)

யுவஸ்ரீ பெண்களுக்கான உரை 13 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் காம்கேர் புவனேஸ்வரி ஆற்றிய உரை நிகழ்ச்சி ஏற்பாடு: யுவஸ்ரீ அமைப்பு இடம்: சுகாசினி திருமண மண்டபம், கிழக்கு தாம்பரம், சென்னை நாள்: 01-05-2011, ஞாயிறு நேரம்: காலை 10.00 மணி – 11.00 மணி ஐ.டி-யில் ஐடியல் பெண்கள் [தகவல் தொழில்நுட்பத்தில் இலட்சியப் பெண்கள்]…

மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான   ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி (2010)

  அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஊரப்பாக்கம் சுயமகளிர் உதவிக்குழுக்காக நடத்திய மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான  ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 15, 2010 ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை… நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here கம்ப்யூட்டர் – அன்றும், இன்றும் முன்பெல்லாம் எங்கள்…

காம்கேர் + அண்ணா பல்கலைக்கழகம் + தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம் (2010)

மகளிர்  சுய உதவிக்குழு பெண்களுக்கான   ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி இடம்: ஊரப்பாக்கம் தேதி மற்றும் நேரம்: 15-08-2010, ஞாயிறு நிகழ்ச்சியை நடத்தியவர்கள்: அண்ணாப் பல்கலைக்கழகம் + தமிழ்நாடு மகளிர்  மேம்பாட்டு மையம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்: டாக்டர் வி. சுந்தரேஸ்வரன், துறைத் தலைவர் அண்ணாப் பல்கலைக்கழகம் சென்னை கே. வெங்கட்லக்‌ஷ்மி விரிவுரையாளர் அண்ணாப் பல்கலைக்கழகம் சென்னை ஊடக…

பழமை Vs புதுமை (2010)

பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here பழமையும், புதுமையும் என்கின்ற தலைப்பை முதுமையும், இளமையும் என்ற தலைப்போடு ஒப்பிட்டுக் கொள்ள முடியும். ஏன் என்றால் நம் எல்லோருக்கும் எந்தவித பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் இன்றி இறைவன்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon