அறம் வளர்ப்போம் – வெற்றியடைந்த இரண்டு பாகங்கள்!

அனைவருக்கும் வணக்கம். அறம் வளர்ப்போம் – இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் மகிழ்ச்சியுடன் அதுகுறித்து சிறு அப்டேட்! உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படைப்பு ‘அறம் வளர்ப்போம்’. ஆத்திச்சூடி – 1 வரியாலும், திருக்குறள் – 2 வரிகளாலும், நாலடியார் – 4 வரிகளாலும் எழுதப்பட்டு அதன் மூலம் அறத்தை விவரிக்கின்றன….

அறம் வளர்ப்போம் – யாருக்காக?

அறம் வளர்ப்போம்   உலகிலேயே முதல் முதலாக Ai தொழில்நுட்பத்தில்!  **** எண்ணம்-ஆக்கம்-இயக்கம்-Ai உருவாக்கம் காம்கேர் கே. புவனேஸ்வரி அறம் வளர்ப்போம் யாருக்காக? *தினம் ஒரு அறவார்த்தை* – இது குழந்தைகளுக்கு மட்டுமோ, சிறுவர் சிறுமிகளுக்கு மட்டுமோ, மாணவ மாணவிகளுக்கு மட்டுமோ, இளைஞர் இளைஞிகளுக்கு மட்டுமோ அல்ல. பெரியோர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், உங்களுக்கும் ஏன் எழுதிய…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon