இன்றைய OTP!
கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் பார்வையில் – ‘விகே (எ) விக்டரி கிங்’ (மார்ச் 13, 2026)
உலகிலேயே முதல் முதலில் Ai-ல் தயாரிக்கப்பட்ட சுயசரிதை ‘விகே (எ) விக்டரி கிங்’ குறித்து ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் அவர்களின் கருத்து! ‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற ஆட்டோபயோகிராஃபி காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களின் தந்தையின் வாழ்க்கை வரலாற்று படைப்பு. முழுக்க முழுக்க Ai தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இவர் தன் பெற்றோர் மீது…
ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்! (மார்ச் 9, 2026)
ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்! 09-03-2026, திங்கள் அன்று சென்னை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் Swadeshi Shodh Sansthan – Tamil Nadu Chapter சார்பாக என்னுடைய 33 வருட ஏஐ ஆராய்ச்சிகளை கெளரவிக்கும் விதமாக Ai Excellence Award வழங்கினார்கள். ஐஐடி டைரக்டர் டாக்டர் காமகோடி அவர்கள் வருவதற்கு தாமதமாகியதால் மற்றொரு சிறப்பு…
ஏஐ-ல் சுயசரிதை (தினமணி : மார்ச் 8, 2026)
ஏ.ஐ. இல் சுயசரிதை! ஏ.ஐ. ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யூ-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர், ‘காம்கேர்’ கே. புவனேஸ்வரி. நம் நாட்டில் ஐ.டி. நிறுவனம் தொடங்கிய முதல் ‘தொழில்நுட்பப் பெண் பொறியாளர்’ என்ற அங்கீகாரத்தையும் பெற்ற இவர், ஏ.ஐ. மூலம் திருவாசகத்தில் 658 பாடல்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது…
ஏஐ துறையில் கோலோச்சும் காம்கேர் கே. புவனேஸ்வரி!
ஏஐ – ல் சுயசரிதை சமீபத்தில் ‘சிறந்த ஏஐ ஆராய்ச்சியாளர்’ என்ற விருதைப் பெற்றுள்ள காம்கேர் கே. புவனேஸ்வரி, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற ஐ.டி நிறுவனத்தின் நிறுவனர் & தலைமைச் செயல் அதிகாரி, ஏஐ ஆராய்ச்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யு-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் என பன்முக சாதனையாளர். நம் நாட்டில்…
உலகின் முதல் ஏஐ சுயசரிதை (ரீடர்ஸ் இன்ஸ்பிரேஷன், மார்ச் 2026)
உலகிலேயே முதல் முதலாக தமிழில் Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சுயசரிதை! சுயசரிதை பெயர்: ‘விகே (எ) விக்டரி கிங்’ – ‘VK Alias Victory King’ (This is the World First Autobiography in Ai) சிறப்பு: உலகிலேயே முதல் முதலாக Ai தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சுயசரிதை பிற சிறப்புகள்: 3 சீசன்களாக…
உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட Ai சுயசரிதை! (குங்குமம் தோழி : பிப்ரவரி 16-28, 2026)
குங்குமம் தோழியில் புத்தக வடிவிலேயே படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்! உலகிலேயே முதல் முதலாக தயாரிக்கப்பட்ட Ai சுயசரிதை! ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்பதைப் போல இன்று எங்கு திரும்பினாலும் Alதான். Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு அதிரடியாக களம் இறங்கி, நம் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது….
ஏஐயில் சுயசரிதை (தினமலர் பெண்கள் மலர், பிப்ரவரி 14, 2026)
ஏஐயில் சுயசரிதை! உலகிலேயே முதன்முதலாக ஏஐ தொழில்நுட்பத்தில் தன் தந்தையின் சுயசரிதையை உருவாக்கி உள்ளார் காம்கேர் கே. புவனேஸ்வரி. இதன் தலைப்பு: விகே (எ) விக்டரி கிங் (VK Alias Victory King). இதை 3 சீசன்களாக மொத்தம் 7 மணி நேரம் ஓடக் கூடியதாக இயக்கி உள்ளார். தினமலர்-பெண்கள் மலர் திருச்சி-வேலூர்-ஈரோடு-சேலம் பதிப்புகளில்!
பாக்கியராஜ் பாராட்டிய ‘வாழ்க்கையின் OTP’
பாக்கியராஜ் பாராட்டிய ‘வாழ்க்கையின் OTP’ இன்று காலை மொபைலில் ஓர் அழைப்பு. எதிர்முனையில் ‘ஹலோ வணக்கம். காம்கேர் புவனேஸ்வரி மேடம் இருக்காங்களா?’ என்று கேட்ட கேள்விக்கு, வழக்கமாக நான் கேட்கும் எதிர் கேள்வியான ‘வணக்கம். நீங்கள் யார் பேசுகிறீர்கள்?’ என்றேன். ‘நான் பாக்யராஜ் பேசுகிறேன்’ என்றபோது ‘சொல்லுங்க சார், நான்தான் காம்கேர் புவனேஸ்வரி’ என்று மகிழ்ச்சியுடன்…
தலைமுறை கடந்த அங்கீகாரம்!
சமீபத்தில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன். அப்பாவும் அம்மாவும் மண்டபத்தின் உள்ளே முன்னே சென்றுவிட நான் எதிர்பட்ட ஒரு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அப்பா அம்மாவிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். ‘உங்கள் மகள் நிறைய எழுதுவாளே, பத்திரிகையில் எல்லாம் வந்திருக்கிறதே… அவளுடைய பேட்டியை…
நாயும் காரும்!
நாயும் காரும்! சமீபத்தில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. அப்பா அம்மாவுடன் சென்றிருந்தேன். அப்பாவும் அம்மாவும் மண்டபத்தின் உள்ளே முன்னே சென்றுவிட நான் எதிர்பட்ட ஒரு உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அப்பா அம்மாவிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். ‘உங்கள் மகள் நிறைய எழுதுவாளே, பத்திரிகையில் எல்லாம் வந்திருக்கிறதே……







