இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

slide

பள்ளிகளில் ஏஐ பாடம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

//சென்னை, ஜூன் 13 : சென்னைகோட்டூர்புரத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், நிருபர்களிடம் கூறியது:மாணவர்கள் மனப்பாடக் கல்வியையும், மதிப்பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கும் நிலையை மாற்றி, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்கு அவர்களை தயார்படுத்த, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), காக்னிட்டிவ் ஏஐ, கோடிங், பைதான், விர்ச்சுவல்…

பள்ளிகளில் ஏஐ பாடம்-3: ஜூன் 25, 2026 (வியாழன்) தினமலரில்!

தினமலர் நாளிதழிலேயே வாசிக்க Click here! விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்பப் பாடங்களை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டத்தைக் கற்பிக்க என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது குறித்து  காம்கேர் கே….

பள்ளிகளில் ஏஐ பாடம்-2 : ஜூன் 24, 2026 (புதன்) தினமலரில்!

தினமலர் நாளிதழிலேயே வாசிக்க Click here! எந்த வகுப்புக்கு என்ன பாடம்? ‘ஹேய் கூகுள்… நாளைக்கு மழை வருமா?’ என்று செல்போனைக் கையில் வைத்துக்கொண்டு 6-ம் வகுப்பு படிக்கும் குழந்தை கேட்கும்போதே, ஏஐ நம் வீட்டு வரவேற்பு அறை வரை வந்துவிட்டதை உணர முடிகிறது. எனவே, பள்ளிகளில் ஏஐ பாடத்திட்டம் கொண்டுவருவது சிறப்பான விஷயம். வகுப்பு…

பள்ளிகளில் ஏஐ பாடம் – 1 : ஜூன் 23, 2026 (செவ்வாய்) தினமலரில்!

தினமலர் நாளிதழிலேயே வாசிக்க Click here! ‘சாப்ட்வேர்களின் பரிணாம வளர்ச்சியே ஏஐ’! விரைவில் 5 ஆயிரம் பள்ளிகளில் ஏஐ கோடிங், பைத்தான், விர்சுவல் ரியாலிட்டி, எச்.டி.எம்.எல். பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சமீபத்தில் தெரிவித்தார். இந்த தகவல் பெற்றோர்கள் மத்தியில் கவனம் பெற்றது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் நம் நாட்டில் காலடி…

குரைக்காத நாய்களும், கடிக்கும் மனிதர்களும்!

குரைக்காத நாய்களும், கடிக்கும் மனிதர்களும்! பெண் குழந்தைகளை கொடூரமாக வ*ன்கொ*டுமை செய்து கொ*லை செய்கின்ற… மாபாதகம் செய்கின்ற… கர்ண கொடூரமான மனித ஜீவன்களை  நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது. -தனிமனித ஒழுக்கம் இல்லாமை… -மது… -க*ஞ்*சா… -ஏழ்மையின் காரணமாகவும் இன்ன பிற காரணங்களுக்காவும் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டிய குழந்தைகள் பெரும்பாலான நேரம்…

சைக்கோக்களுக்குப் பொருந்தாது அல்லவா?

சைக்கோக்களுக்குப் பொருந்தாது அல்லவா? சிலரின் செயல்பாடுகள் என்னை வியக்க வைக்கும். பிரமிப்பூட்டும். அவர்கள் எதை செய்தாலும் அது மிக நாகரிகமாக புரொஃபஷனலாக இருக்கும். அப்படியான ஒரு சிலரில் ஒருவர் தான் அண்மையில் கொ*டூரமான முறையில் உயிரிழந்த நாகலஷ்மி. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் செல்லும் வழியில் இவரது ரெடிமேட் புடவை கடையை தாண்டும் போதெல்லாம் அவர் கடையின்…

ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் பார்வையில் – ‘விகே (எ) விக்டரி கிங்’ (மார்ச் 13, 2026)

உலகிலேயே முதல் முதலில் Ai-ல் தயாரிக்கப்பட்ட சுயசரிதை  ‘விகே (எ) விக்டரி கிங்’ குறித்து ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் அவர்களின் கருத்து!  ‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற ஆட்டோபயோகிராஃபி காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களின் தந்தையின் வாழ்க்கை வரலாற்று படைப்பு. முழுக்க முழுக்க Ai தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இவர் தன் பெற்றோர் மீது…

ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்! (மார்ச் 9, 2026)

ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்! 09-03-2026, திங்கள் அன்று சென்னை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் Swadeshi Shodh Sansthan – Tamil Nadu Chapter சார்பாக என்னுடைய 33 வருட ஏஐ ஆராய்ச்சிகளை கெளரவிக்கும் விதமாக Ai Excellence Award வழங்கினார்கள். ஐஐடி டைரக்டர் டாக்டர் காமகோடி அவர்கள் வருவதற்கு தாமதமாகியதால் மற்றொரு சிறப்பு…

மகளிர் தினத்தில்…

மகளிர் தினத்தில்… நானும் அப்பாவும் நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது எதேச்சையாக ஒருவர் பின்னால் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து சொன்னார். அதன் பிறகு அவருக்கு நன்றி சொல்லும்போது அவர் பிஎஸ்என்எல்-லில் லிஃப்ட் ஆபரேட்டராக பணி புரிந்ததாக கூறினார். பி.எஸ்.என்.எல் என்றதால் சில நிமிடங்கள் பேசினோம். சொந்தமாக ஒரு சிறிய அலுவலகம்…

ஏஐ-ல் சுயசரிதை (தினமணி : மார்ச் 8, 2026)

  ஏ.ஐ. இல் சுயசரிதை! ஏ.ஐ. ஆராய்ச்சியாளர், கிரியேடிவ் டைரக்டர், அனிமேட்டர், யூ-டியூபர், எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர், ‘காம்கேர்’ கே. புவனேஸ்வரி. நம் நாட்டில் ஐ.டி. நிறுவனம் தொடங்கிய முதல் ‘தொழில்நுட்பப் பெண் பொறியாளர்’ என்ற அங்கீகாரத்தையும் பெற்ற இவர், ஏ.ஐ. மூலம் திருவாசகத்தில் 658 பாடல்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். தற்போது…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon