நங்கநல்லூரைச் சேர்ந்த சிவநேயப் பேரவை என்ற அமைப்பு மார்ச் 10, 2019 அன்று காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு அவருடைய 30 ஆண்டு கால சாஃப்ட்வேர் துறை பங்களிப்பினை போற்றும் விதமாக ‘நுண்ணறிவு மென் மாமணி’ விருது கொடுத்து சிறப்பித்தனர்.
(Visited 16 times, 1 visits today)