இன்றைய OTP!

கீதாசாரம் : எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்; உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?; எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?; எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?; எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது; எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது; எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது; மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

READING RIDE: பிறந்த நாள் பரிசாக Ai நூல்கள்!

இன்று மயிலாடுதுறையில் பானை வியாபாரம் செய்துவருபவரிடம் இருந்து போன் அழைப்பு. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சமயம் மயிலாடுதுறை புகழ் லாக்கடத்துக்கு அருகில் அவரது கடை வழியாக நடந்து சென்றபோது அவர் பானைகளை அழகாக அடுக்கிக் கொண்டிருந்ததை ரசித்து பார்த்தபடி கடந்து செல்ல மனமில்லாமல் நின்று…

மலர்வனம் ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’! (மார்ச் 10, 2024)

‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’! மார்ச் 10, 2024 | ஞாயிறு அன்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில், மலர்வனம் மின்னிதழ் நடத்திய மகளிர் தின விழாவில்  எனக்கு  ‘சிறந்த Ai ஆராய்ச்சியாளர் விருது’ கொடுத்து கெளரவித்தார்கள். விருது பெற்றுக் கொண்டு ஏற்புரை செய்த போது மலர்வனம் மின்னிதழை நடத்தி வரும் திருமிகு. ராம்கி அவர்களுக்கும்,…

ஏஐ – விஸ்வரூப வளர்ச்சி (தினமணி மார்ச் 10, 2024)

சென்னையில் இயங்கும் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற தகவல் தொழில்நுட்ப   நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் காம்கேர் கே. புவனேஸ்வரி. இவர், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆராய்ச்சியாளர்,  தொழில்நுட்ப வல்லுநர்,    எழுத்தாளர், பதிப்பாளர், பேச்சாளர், ஆவணப்பட  இயக்குநர், அனிமேஷன்   படைப்பாளர்,  தொலைக்காட்சி  நிகழ்ச்சி தயாரிப்பாளர்  என  பன்முக  சாதனையாளரும் கூட.  நம் நாட்டில்  ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ கால்…

முகமத் சதக் கல்லூரி சென்னை – மகளிர் தினம் – அசத்தும் பெண்களுக்கு அசத்தும் Ai (மார்ச் 9, 2024)

சுட்டிகள் கொடுத்த சர்ப்ரைஸ்!  மார்ச் 9, 2024, சனிக்கிழமை சென்னை சோஷிங்கநல்லூரில் உள்ள முகமத் சதக் கல்லூரிக்கு உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மகளிர் தின கொண்டாட்டம் என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து மாணவிகளுக்காக நாள் முழுவதும் கொண்டாட்ட தினமாக அறிவித்திருந்ததால் எத்திசை திரும்பினாலும் மாணவிகள் மட்டுமே. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது….

READING RIDE: பேத்திகளுக்கும் பயன்படும் Ai நூல்கள்!

இன்று காலை நாமக்கல் அருகே உள்ள சிறு கிராமத்தில் தற்சமயம் விவசாயம் பார்த்து வரும் வாசகர் ஒருவர் ‘அசத்தும் Ai’ நூல்களை வாங்கி இருப்பதாகவும், தான் தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனியர் போஸ்ட் மேன் எனவும் அறிமுகம் செய்துகொண்டதுடன், தான் வாங்கி இருக்கும் Ai நூல்கள் தன் பேத்திகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்…

 ‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ (குங்குமம் மார்ச் 8, 2024)

புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்! குங்குமம் (08-03-2024) இதழில்,  ‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கட்டுரைக்காக நான் அளித்த சிறு பேட்டியும் விளக்கமும்! கம்ப்யூட்டர் துறையில் குறிப்பாக சாஃப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்புகள் என்பது ஏறி இறங்கி கொண்டேதான் இருக்கும். எல்லா காலங்களிலும் ஒரே…

அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! (பிப்ரவரி 20, 2024)

அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு! அசத்தும் Ai – Part1 மற்றும் அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களையும் சேவாலயா குழுமப் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத…

Ai – தொழில்நுட்பத்துக்காக இரண்டு புத்தகங்கள்!

  அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2(இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) நூல்களின் சிறப்பம்சம்   ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு Ai அவதார் வாசகர்களுடன் பேசும். பதிப்பக உலகில் அச்சு புத்தகத்தில் Ai அவதார் தோன்றி பேசுவதெல்லாம் முதன் முயற்சி என்பதுடன் வாசகர்களுக்கு புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். எங்கள் ஐடி நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் Ai சாஃப்ட்வேர்கள் மற்றும் ஆப்கள் மூலம்…

Reading Ride: கண்ணன் சரண்யா – என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி!

தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து  சிவகாசியில் இருந்து திருமிகு. கண்ணன் சரண்யா அவர்களின் கருத்து. அருமையாக மனதில் இருந்து எழுதி உள்ளார்.  நீங்களும் வாசியுங்களேன்! என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி! காம்கேர் புவனேஸ்வரி…

அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி – Ai எனும் செயற்கை நுண்ணறிவு (பிப்ரவரி 8, 2024)

திருக்குறளில் ஆரம்பித்து, திருக்குறளிலேயே நிறைவடைந்த நிகழ்ச்சி! காரைக்குடி – அழகப்பா பல்கலைக்கழகத்தின் 200 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு முன், Ai பற்றி பேசுவதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று சென்றிருந்த அனுபவம் மனதுக்கு இனிய நிகழ்வாக அமைந்தது. உடன் பெற்றோரும் இருந்ததால் நிகழ்ச்சியின் இனிமையும் பெருமையும் பல மடங்காக உயர்ந்தது. வாசலில் என்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon