
புத்தகங்களின் ‘ரீச்சும்’, எழுத்தின் ‘வீச்சும்’!
இன்று காலையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம். அரசாங்கத்தில் உயரிய பதவியில் இருக்கும் ஒருவர் போன் செய்திருந்தார். ‘உங்கள் புத்தகங்களை படித்திருக்கிறேன். எங்கள் அலுவலக ஸ்டாஃப்களுக்கு வகுப்பெடுக்க பயன்படுத்தி வருகிறோம்….’ நான் உற்சாகமாகி ‘அப்படியா… என்ன புத்தகம்…’ என்றேன். ‘நீங்கள் எழுத ஆரம்பித்த 1995-களில் இருந்தே உங்கள் புத்தகங்களைத்தான் எங்கள் ஸ்டாஃப்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளுக்குப் பயன்படுத்துகிறோம்…’ என்று…

சூழல் காட்டும் திறமை
திறமையும் ஆர்வமும் வெவ்வேறு. திறமை என்பது நம்மிடம் இருந்து ஏதேனும் வடிவத்தில் வெளிப்படக் கூடியது. ஆர்வம் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு. முன்னதை கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் வளர்த்துக்கொள்ள முடியும். பின்னதை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் ஈடுபாடு இருக்கும் துறை அத்தனையிலும் நமக்குத் திறமை இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் திறமை…

Hats off to Charukesi Sir…
சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் காம்கேர் மூலம் நான் நடத்தி வரும் ஆங்கில ஜர்னல் (English Journal) ஒன்றுக்கு ஆர்டிகல் கேட்டு திரு. சாருகேசி அவர்களை தொடர்புகொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆர்டிகல் வேர்ட் ஃபைலாகவும், பி.டி.எஃப். ஆகவும் என் இமெயிலில். ‘பேமெண்ட் குறித்து அவரிடம் கேட்டதற்கு நான் என் எழுத்தை நானாக காசு கேட்டு…

’பாரத மாதா’ என் மனதுக்குள்ளும் கம்பீரமாய்…
ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் மற்றும் வின் தொலைக்காட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த பாரத மாதா ஆலயத்தை 2019 ஜனவரி…

உண்மையான கலைக்கும், கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை
ஞாயிறு அன்று ‘அமேசான் ப்ரைமில்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சீதக்காதி’ திரைப்படம் பார்த்தேன். ஆரம்ப நாடகக் காட்சிகள் கொஞ்சம் போரடித்ததால் ‘ஆஃப்’ செய்து விடலாம் என்றுகூட தோன்றியது. ஆனாலும் ‘என்னதான் சொல்லி இருக்கிறார்கள்’ என்ற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல படம் சுவாரஸ்யமாக நகர…

நம் சுயத்தையே மற்றவர்களும் உணரும்போது…
ஜனவரி 21, 2019 அன்று வின் டிவியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பானதை ஃபேஸ்புக், டிவிட்டர் முதலான சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். டிவியில் பார்க்க முடியாதவர்களுக்காக யு-டியூப் லிங்கையும் கொடுத்திருந்தேன். வீடியோவை பார்த்துவிட்டு நேற்று… மீடியாதுறையில் மிகமிக நேர்மையாக தங்கள் பணியிலும் வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்துவரும் திரு. சேது நாகராஜன் மற்றும் திரு. முருகராஜ் இருவரும் எனக்கு தங்கள்…

சர்வேஷின் கதைகள்
திரு. சத்யா GP எழுதி ‘நண்பர்கள் பதிப்பகம்’ வாயிலாக வெளிவந்திருக்கும் ‘சர்வேஷின் கதைகள்’ புத்தகத்தை இன்று வாசித்தேன். யாரேனும் ஒரு பரிசு கொடுத்தால் அதைப் பயன்படுத்த வேண்டும், நாம் அதற்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கொள்கை. இன்றளவும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறேன். புத்தகம் பரிசாக வந்தால்……

பெற்றோர்களே இந்த இரண்டு விஷயங்களை தவிருங்கள்!
அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘எப்படி…

நயன்தாராவும் இன்ஃபுலியன்சும்!
பள்ளியில் ஏற்பட்ட சிறிய உளவியல் பிரச்சனைக்காக ஏற்கெனவே என்னிடம் கவுன்சிலிங் பெற்ற ஒரு பள்ளி மாணவி எனக்கு போன் செய்து பேசினாள். நடந்து முடிந்த தேர்வு குறித்தும் அவள் பள்ளி, படிப்பு, நண்பர்கள் குறித்தும் விசாரித்தேன். லீவில் சினிமா ஏதாவது பார்க்கப் போகிறாயா? என்று கேட்டதற்கு ‘ஆமாம் ஆண்ட்டி… நாளைக்கு விஸ்வாசம் புக் செய்திருக்கோம். அம்மாவும்…

நூலகங்களுக்கு நன்றி சொல்லும் நேரம்!
எங்கள் காம்கேரின் ஆரம்பகால உழைப்பையும் வளர்ச்சியையும் பற்றி ‘வரி விளம்பரமும், நான் செய்த முதல் இண்டர்வியூவும்!’ என்ற பதிவில் நேற்று எழுதி இருந்தேன். அதற்கு திரு. என். ரத்தினவேல் அவர்கள் எழுதி இருந்த கமெண்ட் விருது கிடைத்ததை விட மகிழ்ச்சியைக் கொடுத்தது. காம்கேரின் பணிகள் சாஃப்ட்வேர் தயாரிப்புகள், அனிமேஷன் படைப்புகள், ஆவணப்படங்கள் உருவாக்குதல், புத்தகங்கள் /…