
இதயம் தொட்ட ‘காற்றின் மொழி’
ஹிந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தை ரீமேக் செய்து ‘காற்றின் மொழியாக’ இயக்கியுள்ளார் ராதா மோகன். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன்(விதார்த்) , ஒரே மகன்(தேஜஸ் கிருஷ்ணா) என அழகான நடுத்தரக் குடும்பம். சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. தான் போகவே போகாத ஹரிதுவார்…

சிறுவர் இலக்கியத்தில் அச்சு முதல் ஆப்ஸ் வரை (நவ 14, 2018)
2017-ம் ஆண்டு எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. எங்கள் நிறுவனத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பு நிறைய உண்டு. அதற்கு, என் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் ஒரு காரணம். அதை விதைத்தது என் அம்மாவின் வாசிப்புப் பழக்கம். என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது…

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் ‘காம்கேர்’ புத்தகங்கள் (நவ 2018)
சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இடம்பெற்றுள்ளது. Hall no-7, Stall no ZD-22 குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) மனதை ஃபார்மேட் செய்யுங்கள் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) ‘சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சி’ இந்த வருடம் மட்டும் ஏன் இத்தனை…

நம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)
நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,…

நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)
திறமையைப் பட்டைத் தீட்டுங்கள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர் பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை…

உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண் (அக் 27, 2018)
இன்றைக்கு நம் உள்ளங்கையில் பொதிந்து வைத்திருக்கும் மொபைல் போனில் கம்ப்யூட்டரையும், இண்டர்நெட்டையும் அடக்கி இந்த உலகையே நம் கைவிரல் அசைவில் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளோம் என்று தெரியும். சார்லஸ் பாபேஸ் (1791-1871) என்பவர் தான் முதன் முதலில் கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்து…

பெண்களுக்குக் குரல் கொடுத்த பிரிட்டீஷ் நாவலாசிரியர் (அக் 27, 2018)
Me Too – மூலம் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரு பெண்கள் பத்திரிகையில் ‘Me Too’ குறித்து சாதக பாதகங்களை என்னிடம் கருத்து கேட்டார்கள். அதுகுறித்து ஒரு ஆர்டிலாகவே எழுதிக்கொடுத்துள்ளேன். அதில் இருந்து ஒருசில கருத்துக்கள்… //பிரிட்டீஷ் நாவலாசிரியரும், கவிஞருமான வில்லியம் கோல்டிங் (1911-1993) எழுத்துக்களை வாசிக்க நேர்ந்தது….

My 26 in Compcare 26 (அக் 26, 2018)
காம்கேர் 26 நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில்… காம்கேரில் நேற்று நடந்த மீட்டிங்கில்.. என் 26 வயதில் காம்கேர் மூலம் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என கேட்டு என்னுடன் பணியாற்றும் ஸ்டாஃப்கள் சிலர் நினைவுகளை கிளறிவிட எனக்கு நானே ஊக்கப்படுத்திக்கொள்ளவும், என் ஸ்டாஃப்களுக்கு பதிலளிக்கவும் நானும் சற்று திரும்பிப் பார்த்தேன்… உங்கள் பார்வைக்காகவும்… என் 26 வயதில்……

தீதும் நன்றும் கற்றுத் தருவோம் (அக் 19, 2018)
தியேட்டரில் ஆண் தேவதை பார்க்கச் சென்றிருந்தேன். ‘தீதும் நன்றும் கற்றுத் தருவோம்’ என்ற கொடேஷனுடன் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் திரைப்படத்தில், பெரும்பாலான காட்சிகள் உட்கார வைத்து வகுப்பெடுத்ததைப் போல இருந்ததாலோ என்னவோ, திரைப்படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸானதைப் போலவே இருந்து. ஆனாலும்… தேவையில்லாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஏதுமின்றி,…

சும்மா இருப்பவர்களும் வணங்க வேண்டிய தெய்வம் சரஸ்வதி! (அக் 18, 2018)
சரஸ்வதி தேவியை வழிபட்டால் நமக்கு வரப்போகும் துன்பத்துக்கான எச்சரிக்கையை நமக்கு உணர்த்துவதன் மூலம் துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுவாள். இந்தக் கருத்தை பாரதியார் ‘தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்’ என்கிறார். எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் விநாயகரை வழிபடுவதைப் போல சரஸ்வதியையும் வணங்கி வழிபட்டுத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும்….