
‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’
வானவில் பண்பாட்டுமையம் 1994 –ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த வருடம் மகாகவியின் பிறந்த நாளை வானவில் பண்பாட்டு மையத்தின் வெள்ளிவிழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன் பொருட்டு டிசம்பர் 8,9,10,11 இந்த 4 நாட்களை ‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற கான்செப்ட்டில்…

கனவு மெய்ப்பட[3] – தடை உடைப்போம், இலக்கை அடைவோம் (minnambalam.com)
சமீபத்தில் ஆங்கிலத்தில் ‘கௌர் கோபால் தாஸ்’ என்பவரின் தன்னம்பிக்கை உரை வீடியோவை பார்த்தேன். காய்கறிகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் ‘Fresh Vegetables Sold Here’ என்ற விளம்பரப் பலகையுடன் தன் வியாபாரத்தைத் தொடங்கினார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் வியாபாரியிடம், ‘உங்கள் காய்கறிகள் புத்தம் புதிதாகத் தானே இருக்கிறது. அதற்கு எதற்கு விளம்பரம்… எனவே…

இதயம் தொட்ட ‘காற்றின் மொழி’
ஹிந்தியில் வெளியான ‘தும்ஹாரி சூலு’ என்ற படத்தை ரீமேக் செய்து ‘காற்றின் மொழியாக’ இயக்கியுள்ளார் ராதா மோகன். இந்தத் திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா +2-வில் தோல்வி. வேலைக்குச் செல்லவில்லை. கணவன்(விதார்த்) , ஒரே மகன்(தேஜஸ் கிருஷ்ணா) என அழகான நடுத்தரக் குடும்பம். சமயோஜமாகப் பேசுவதும், மிமிக்கிரி செய்வதும் நாயகியின் இயல்பு. தான் போகவே போகாத ஹரிதுவார்…

இங்கிதம் பழகுவோம்[7] விருந்தும் கசக்கும்! (https://dhinasari.com)
பெரும்பாலும் 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே நம் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு காரணத்தால் உடல் உபாதைகள். தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் 50 வயதில் வரும் உபாதைகள் 30 வயதிலேயே வந்துவிடும். அவ்வளவுதான். உரம் ஏற்றிப் பயிரிடப்படும் காய்கறிகள் உட்பட நாம் சாப்பிடும் அனைத்துப் பொருட்களிலும் இராசயனக் கலப்பிடம். மாசு கலந்த காற்று. தூய்மையில்லாத தண்ணீர்….

#கதை: ராஜத்தில்… ‘அம்மா பொய் சொல்கிறாள்’ (ஆகஸ்ட் 1990)
ராஜம் மாத இதழில் ‘அம்மா பொய் சொல்கிறாள்’! கல்லூரி காலத்தில் பல்வேறு பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றைத் தொகுத்து புத்தகமாக்கும் முயற்சியில்… முதலில் லே அவுட் ஆன கதை கலைமகளில் ‘வேரை விரும்பாத விழுதுகள்’. இரண்டாவதாக சாவியில் பரிசு பெற்ற கதை ‘நியதிகள் மாறலாம்’ மூன்றாவதாக நேற்று…

கனவு மெய்ப்பட[2] – பெண்களின் உடன் பிறந்த கவச குண்டலம்? (minnambalam.com)
ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவர் பெண்களுக்காக குரல் எழுப்பியபடிதான் இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்த நூற்றாண்டில் #metoo இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்குத் தாங்களே குரல்கொடுக்கத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் சினிமா துறை சார்ந்த பெண்கள் தாங்கள் பல வருடங்களுக்கு முன்பு பட்ட கஷ்டங்களையும் அவமானங்களையும் பகிர்ந்துகொள்ளத் துணிந்துள்ளனர். கீழே இழுக்கும் கரங்கள் சினிமா…

சிறுவர் இலக்கியத்தில் அச்சு முதல் ஆப்ஸ் வரை (நவ 14, 2018)
2017-ம் ஆண்டு எங்கள் காம்கேர் நிறுவனத்தின் சில்வர் ஜூப்லி ஆண்டு. எங்கள் நிறுவனத்தில் சிறுவர் இலக்கியத்துக்கான பங்களிப்பு நிறைய உண்டு. அதற்கு, என் சிறு வயதில் இருந்தே எனக்குள் இருந்த படைப்பாற்றலும் கற்பனைத்திறனும் ஒரு காரணம். அதை விதைத்தது என் அம்மாவின் வாசிப்புப் பழக்கம். என் அம்மா நிறைய படிப்பார். அது இது என்றில்லாமல் எது…

இங்கிதம் பழகுவோம்[6] மனமே சாட்சி! (https://dhinasari.com)
சென்ற வருட தீபாவளித் திருநாள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. லேப்டாப்பில் என் பணிகளை செய்துகொண்டு, நடுநடுவே ஃபேஸ்புக் படித்துக்கொண்டு, தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென ‘ஃபேஸ்புக் சாட் விண்டோவில் மேடம், தீபாவளி வாழ்த்துக்கள். என்னை நினைவிருக்கிறதா? நான் உங்க கம்பெனில வேலை செய்திருக்கேன்…’ என தகவல் வந்து விழுந்தது. அப்போதுதான் சாட்…

வாழ்க்கையின் OTP-4 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2018)
‘சார் என்னை நினைவிருக்கிறதா… நீங்க தான் என் பாஸா இருந்தீங்க… மேடம் ஞாபகம் இருக்கிறதா… நீங்கதான் என் எம்டியா இருந்தீங்க…’ இப்படி யாராது தங்கள் முன்னாள் நிறுவன தலைவர்களைப் பார்த்தால் மகிழ்ந்து கேள்விப்பட்டிருப்போமா? ஆனால் உலகில் எங்கு, எப்படிப்பட்டச் சூழலில் ஆசிரியர்களை பார்த்தாலும் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும். ‘நீங்கதான் என் தமிழாசிரியரா இருந்தீங்க, நீங்கதான்…

சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் ‘காம்கேர்’ புத்தகங்கள் (நவ 2018)
சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இடம்பெற்றுள்ளது. Hall no-7, Stall no ZD-22 குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு) மனதை ஃபார்மேட் செய்யுங்கள் (சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு) ‘சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சி’ இந்த வருடம் மட்டும் ஏன் இத்தனை…