
என் வாசிப்பு வழக்கம்!
என் வாசிப்பு வழக்கம்! நான் எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன். அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன். எழுத்து, ஓவியம், புகைப்படம்,…

எழுதிச் செல்லும் விதியின் கை!
இலங்கை குண்டுவெடிப்பு பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அன்றைய தினம் எத்தனை மகிழ்ச்சியுடன் எழுந்திருத்திருப்பார்கள். ஒருவேளை இந்தக் கொடுமை நடக்காவிட்டால் மக்கள் அவரவர் குடும்பத்தோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருப்பார்கள். ஒரு விநாடியில் அத்தனை பேரின் சந்தோஷமும் சிதைந்து விட்டதே. நிச்சயமில்லாத வாழ்க்கையை நினைக்க நினைக்க வெறுமையே பதிலாகக் கிடைக்கிறது. எப்போதெல்லாம் மனம் வெறுமையாகிறதோ அப்போதெல்லாம் எனக்கு…

யார் நண்பர்?
யார் நண்பர்? ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர். ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை…

ஒரு பெண்ணாக இருப்பதாலேயே! (குமுதம் ஆன்லைன் ஏப்ரல் 17, 2019)
இந்த நாள் இனிய நாள் – 76 ஒரு பெண்ணாய் இருப்பதாலேயே எல்லாவற்றிலும் சரியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால்தான் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை, அவ்வப்பொழுது இந்த சமுதாயம் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கும் மேலாக பைக்கும், 15 வருடங்களுக்கும் மேலாக காரும் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வண்டியும், சாலையும் என் கன்ட்ரோலில் இருக்கும்…

வலம்!
வலம் இதழ்… முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில்…. மிக அழகான ஃபாண்டில்… எல்லா வயதினரும் படிக்கும் ஃபாண்ட் சைஸில்… அசத்தலான லேஅவுட். எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே ஆழமான கருத்துக்களை அழகான தமிழில் எளிமையான நடையில் கொடுக்கிறார்கள். தமிழும், நடையும் அற்புதம். கதை, கட்டுரை, அரசியல், கார்ட்டூன், பயண அனுபவங்கள், ஆன்மிகம் என அத்தனையும் கிளாஸிக். குறிப்பாக…

பெயர்
நேற்று முன் தினம் ஒரு பத்திரிகைக்காக நான் கொடுத்த நேர்காணலின் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக… ‘புவனேஸ்வரியில் இருந்து காம்கேர் புவனேஸ்வரி வரை…’ எப்படி சாத்தியமானது? – இதுதான் கேள்வி. ‘இரண்டு பெயர்களுமே என் அப்பா அம்மா வைத்ததுதான்… என் பெயருக்கு முழு காப்புரிமையும் என் பெற்றோருக்கே’ என்ற சிறிய நகைச்சுவையுடன் ஆரம்பித்தேன்… 25 வருடங்களுக்கு…

எப்படி ஜெயித்தார்கள் – புத்தக மதிப்பீடு
‘இறக்கை முளைத்தது பறக்கத் தெரிந்தது பறப்பது சுதந்திரமில்லை நிர்பந்தம் என்பது புரிந்தது’ ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனர் திரு. கிருஷ்ணன் தன் டேபிளில் வைத்திருந்த இந்த கவிதை வரிகளே இந்த புத்தகம் முழுவதும் படிக்கத் தூண்டியது. ‘இந்த அழகான உலகில் அனைவரும் அடைய விரும்பும் ஒரு விஷயம் வெற்றி. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றிக்கான இலக்கும் அளவுகோளும்…

விரும்பாததை ஏற்றுக்கொள்வது மிகப் பெரிய துறவறம் (மல்லிகை மகள் ஏப்ரல் 2019)
இந்த நாள் இனிய நாள் – 54 சாப்பாடு விஷயத்தில் சிறுவயதிலேயே எங்கள் பெற்றோர் எங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தார்கள். எந்த காய்கறியை சமைத்திருந்தாலும் முதலில் தட்டில் வைப்பதை வேண்டாம் என்று ஒதுக்காமல் சாப்பிட்டுவிட வேண்டும். பிடித்திருந்தால் இன்னும் கேட்டுச் சாப்பிடலாம். அது கசக்கும் பாகற்காயாக இருந்தாலும் சரி, சுவையைக் கூட்டும் உருளைக்கிழங்கு ரோஸ்ட்டாக…

சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!
மாணவர்களின் ஆர்வம் என்ன, திறமை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டும் ஒருங்கிணையும் ஒரு புள்ளியை அவர்களின் எதிர்காலமாகக் கொண்டு அதற்கான வாய்ப்பைத் தேடுவதில்தான் அவர்களின் வெற்றி உள்ளது. அந்த வகையில் பிறருக்கு உதவும் மனப்பான்மைகூட ஒரு திறமைதான். அதனடிப்படையில் அவர்கள் பணியை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த…

ஃபேஸ்புக் பதிவுகளும் மாற்றங்களுக்கு வித்திடும்!
என்னவென்று தெரியவில்லை. நேற்று எனது ஃபேஸ்புக் பதிவுகள் சம்மந்தமாகவே மூன்று பாராட்டுக்கள். ஒன்று நான் தினந்தோறும் எழுதிவரும் ‘இந்த நாள் இனிய நாள்’ அருமையாக இருக்கிறது என்று குடும்ப நண்பரின் பாராட்டு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல அருமையாக உள்ளது என்ற ஒப்பீட்டுடன். இரண்டாவது ‘இந்த நாள் இனிய நாள்’…