
#Mayiladuthurai : திருவாரூர் வாசன் கஃபே இப்போது மயிலாடுதுறையிலும்! (மார்ச் 9, 2025)
தொலைபேசி துறையில் பணியாற்றிய என் பெற்றோர் பணியிட மாற்றல் காரணமாக ஏராளமான ஊர்களில் வசித்திருக்கிறார்கள். கூடவே ஐந்தாறு வயதில் இருந்த மூன்று குழந்தைகளையும் சலிப்பின்றி சுமந்துகொண்டு. இது போன்று பல ஊர்களில் வசிப்பதில் பல அசெளகர்யங்கள் இருந்தாலும் எங்களுக்கு அது வரப்பிரசாதமாகவே அமைந்தது. பலதரப்பட்ட ஊர்கள், மனிதர்கள், சூழல்கள் என எங்கள் கற்பனை வளம்…