முண்டாசு கவி ஓர் அறிமுகம்! (மாணவர் சக்தி டிசம்பர் 2018)

‘கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாரதியின் அடையாளங்கள்’ நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு,  திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும்…

ஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க (ஆகஸ்ட் 24 & டிசம்பர் 13, 2018)

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய ‘புதையல் டைரி’ – யை சிறந்த சிறுவர் நூலுலாக பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. முதற்கண் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தன்  மகன் குறித்தும் ஆட்டிசம் பாதித்த சிறப்புக் குழந்தைகள் குறித்தும்  அவ்வப்பொழுது வெப்சைட்/ஃபேஸ்புக்/பத்திரிகைகளில்…

நம் அடையாளங்கள் – லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (2018)

நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு,  திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். உதாரணத்துக்கு ‘என் பெயர் காம்கேர் புவனேஸ்வரி, நான் எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ படித்துள்ளேன், காம்கேர் சாஃப்ட்வேர் என்ற  ஐ.டி நிறுவனத்தை நடத்தி வருகிறேன்,…

நீங்கள் பெற்ற கல்வி நிலைக்க…(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நவம்பர் 2018)

  திறமையைப் பட்டைத் தீட்டுங்கள்  என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் வெளியான கட்டுரை இது. முதலில் எங்கள் காம்கேர்  பப்ளிகேஷன் மூலம் வெளியிட்டோம். இரண்டு வருடங்களுக்குப்  பின்னர்  இந்தப் புத்தகம் NCBH – நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகம் மூலம் வெளிவர ஆரம்பித்தது. படித்து பட்டம் பெற்றவர்கள் அவ்வப்பொழுது தங்கள் அறிவை…

4-ம் தொழில்புரட்சி – 2 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 16 – 31)

சென்ற இதழின் தொடர்ச்சி (http://compcarebhuvaneswari.com/?p=2768) Robatics ரோபோட்டிக்ஸ் (Robotics)  எனப்படும் தொழில்நுட்பம்  பல்வேறு உற்பத்தித் தொழில்களில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Nano Technology நானோ தொல்நுட்பம் (Nano Technology) எனப்படும் தொழில்நுட்பம் நுண்ணிய மூலக்கூறு அளவில் பொருட்களை கையாளும் தொழில்களில் பெரும் வளர்ச்சியை உண்டாக்கும். Quantum computing குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing) கம்ப்யூட்டர்களின் செயற்திறனை  பலமடங்கு உயர்த்தும்…

செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு (தினமலர் அக் 19, 2018)

  தினமலர் ஈரோடு எடிஷனில்  (அக் 19, 2018) ‘செல்போன் அவசியம்தான், ஆனா அநாவசியம்தான் அதிகமா இருக்கு’ என்ற தலைப்பிலான முழு கட்டுரையில் என் கருத்து… முழு கட்டுரைக்கான லிங்க்: 1910_Smart Phone Spl Page தினமலர் நாளிதழில்  திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் அக்டோபர் 19, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னுடைய…

4-ம் தொழில்புரட்சி – 1 (குங்குமச் சிமிழ் – அக்டோபர் 1 – 16)

G என்பது தலைமுறை என்றழைக்கபடும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டன. 1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்? முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த…

பஞ்சு மிட்டாய் டாட் காமில்… கோகுலம் சொல்லும் செய்தி! (செப் 24, 2018)

கோகுலம் – சிறுவர் இதழ் அக்டோபர் 2018 இதழுடன் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து மனதுக்குள் இனம்புரியாத வலி. என் எழுத்துக்கும், நம்பிக்கைக்கும், திறமைக்கும் விதை போட்டதே கோகுலம் இதழ்தான். 1982 – ஆம் ஆண்டு கோகுலத்தில் வெளியான நான் எழுதிய  ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சிறுகதையே பிரசுரத்துக்கு ஏற்றதாக தேர்ந்தெடுக்கப்பட்ட…

சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? (தினமலர் செப் 23, 2018)

பெண்கள் ஏன் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அடிமை ஆகிறார்கள்? வீட்டில் கணவன் குழந்தைகள் என வட்டத்துக்குள் தாங்கள் எதிர்பார்த்த அன்பும் அன்யோன்யமும் கிடைக்காத சூழலில் அது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும்போது தங்களையும் அறியாமல் அதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். தான் எத்தனை…

பாரதியை எனக்கு ஏன் பிடிக்கும் தெரியுமா? (ஹிந்து மித்திரன் அக்டோபர் 15-31, 2018)

பாரதியார் பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் போன்றவற்றுக்காகக் குரல் கொடுத்ததும் நிறைய கவிதைகள் எழுதியதும் நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடைய இந்த உத்வேகத்துக்குப் பின்னணியில் இருந்தவரும் ஒரு பெண்மணியே. அவர் சகோதரி நிவேதிதை. மகாகவி பாரதியார்  இவரைத் தமது குருவாகக் குறிப்பிடுகிறார்.  ஒரு முறை, பாரதியார் சகோதரி நிவேதிதாவை சந்தித்தபோது,  அவரது மனைவியை அழைத்து…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon