
தகவல் கசிவு – ஃபேஸ்புக்கில் நடப்பது என்ன? ‘[1/1]
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து தகவல்களை எடுத்துள்ள குற்றச்சாட்டு வைரலாகப் பரவி வருகிறது. உண்மையில் நடந்தது என்ன? ‘If anything is FREE, You are the product’ – என்பது பொதுவிதி. பொதுவாக கடைகளில் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று விளம்பரத்தைப் பார்க்கும்போது நம் மனசு…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[2] : அழகும், பேரழகும்! (நம் தோழி)
அழகும், பேரழகும்! தினந்தோறும் காலை ஆறு மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் தினம் ஒரு செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’என்ற வாழ்த்துடன் பதிவிட்டு வருகிறேன். இது வானொலியில் தொடர்ச்சியாக வெளிவந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் ‘இன்று ஒரு தகவல்’ போல உள்ளது என்ற பாராட்டுடன் பெருத்த வரவேற்பைப்…

இங்கிதம் பழகுவோம்[30] பெண் நிர்வாகம் (https://dhinasari.com)
எதிராளியின் உணர்வுகளை அதிகம் புரிந்துகொள்ளும் திறனும், அதற்கேற்றாற்போல செயல்படும் ஆளுமையும் ஆணை விட பெண்ணுக்கு கொஞ்சம் அதிகம். இது பெண்களுக்கு இயற்கைக் கொடுத்த வரம். இந்த வரத்தை சரியாக பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களின் தனிப்பட்ட சுபாவம். பொதுமைப்படுத்த முடியாது. 2007-ம் ஆண்டு என் பெற்றோர் பெயரில் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கியபோது சென்னை வாணி மஹாலில்…

கனவு மெய்ப்பட[25] – ஒரு பாஸ்வேர்ட் வாழ்க்கையை மாற்றுமா! (minnambalam.com)
சிரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கும், மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கும் பிரச்சனைகளே இல்லை என நினைக்க வேண்டாம். மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின். திரையைத் தாண்டி நிஜவாழ்க்கையிலும் தன் சோகங்களை மறைத்து மற்றவர்கள் முன் மகிழ்ச்சியாக இருப்பதாகவே நடித்தவர்தான் சாப்ளின். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லொண்ணாத் துயரங்கள். வாழ்க்கை அவரை ஒவ்வொரு முறை காயப்படுத்திய…

என் வாசிப்பு வழக்கம்!
என் வாசிப்பு வழக்கம்! நான் எப்போதும் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருந்து தொடங்கி கடைசி பக்கம் வரை அப்படியே படிக்க மாட்டேன். அப்படி படிக்கச் சொன்னால் ஏதோ ஒரு வளையத்துக்குள் என்னை பொருத்தி அதன் ஓட்டத்தில் மட்டுமே நான் நடக்க வேண்டும் என்று யாரோ என்னைக் கட்டுப்படுவதைப்போன்ற ஒரு மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவேன். எழுத்து, ஓவியம், புகைப்படம்,…

இங்கிதம் பழகுவோம்[29] பார்ஷியாலிடி வேண்டாமே? (https://dhinasari.com)
பார்ஷியாலிடியை தவிர்த்தால் ஃபேஸ்புக் நட்பில் மோதல்களைத் தவிர்க்கலாம்… ஃபேஸ்புக்கில் நாம் பதிவிடும் பதிவுகளுக்கு எத்தனையோ பேர் கமெண்ட் செய்திருப்பார்கள். பலர் பேர் லைக் செய்திருப்பார்கள். ஒருசிலர் படித்து ரசிப்பார்கள். லைக்கும் கமெண்டும் போடுவதற்கு தயங்கி கடந்து செல்வார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நம் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அவை மேடை பேச்சுகளிலும், விழா மேடைகளிலும்,…

எழுதிச் செல்லும் விதியின் கை!
இலங்கை குண்டுவெடிப்பு பிராத்தனையில் ஈடுபட்டிருந்த மக்கள் அன்றைய தினம் எத்தனை மகிழ்ச்சியுடன் எழுந்திருத்திருப்பார்கள். ஒருவேளை இந்தக் கொடுமை நடக்காவிட்டால் மக்கள் அவரவர் குடும்பத்தோடு ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடி இருப்பார்கள். ஒரு விநாடியில் அத்தனை பேரின் சந்தோஷமும் சிதைந்து விட்டதே. நிச்சயமில்லாத வாழ்க்கையை நினைக்க நினைக்க வெறுமையே பதிலாகக் கிடைக்கிறது. எப்போதெல்லாம் மனம் வெறுமையாகிறதோ அப்போதெல்லாம் எனக்கு…

கனவு மெய்ப்பட[24] – ஆன்லைன் அம்பலங்கள்! (minnambalam.com)
முன்பெல்லாம் பொது இடங்களில் நம் குடும்ப விஷயங்களை பேசுவதையும், பிரயாணங்களின்போது எந்த ஊருக்குச் செல்கிறோம் எத்தனை நாட்கள் தங்க இருக்கிறோம் போன்ற விஷயங்களையும் சத்தம்போட்டு சொல்வதைக்கூட பாதுகாப்புக் கருதி நம் பெரியோர்கள் கண்டித்திருப்பார்கள். “சுவருக்குக்கூட காதிருக்கும்… எனவே இரவு நேரத்தில் சப்தம்போட்டு பேசக்கூடாது” என்று சொல்லி வளர்க்கப்பட்ட நம் நாட்டில் இன்று தொழில்நுட்ப உச்சத்தில் இருக்கும்…

யார் நண்பர்?
யார் நண்பர்? ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர். ஒரு சிலர் தனக்கு வருகின்ற Friends Request – களை ‘கண்களில் விளக்கெண்ணை…

ஒரு பெண்ணாக இருப்பதாலேயே! (குமுதம் ஆன்லைன் ஏப்ரல் 17, 2019)
இந்த நாள் இனிய நாள் – 76 ஒரு பெண்ணாய் இருப்பதாலேயே எல்லாவற்றிலும் சரியாகவும் சிறப்பாகவும் செயல்பட்டால்தான் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை, அவ்வப்பொழுது இந்த சமுதாயம் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. நான் 20 வருடங்களுக்கும் மேலாக பைக்கும், 15 வருடங்களுக்கும் மேலாக காரும் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வண்டியும், சாலையும் என் கன்ட்ரோலில் இருக்கும்…