
இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம் (காண்டீபம் ஜனவரி 2017)
காலம் காலமாக ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் முன்னின்று ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும் வெற்றியடையவும் பிடிக்கும் ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று…

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்…
நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகத்துக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வருடம் (2019) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்(Affiliated to திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. தமிழ் இலக்கியம் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி…

இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம். – செய்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்களை மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது. என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய இலட்சியமே இராணுவத்தில் சேர்வதுதான். அதை அவன் தன் 10 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் பெற்றோருக்கு…

கற்பனை மனிதர்களுக்கு ‘ரியாலிட்டி’ புரியாது!
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வு! அவர் வரலாற்று நாவல்கள் எழுதும் எழுத்தாளர். அப்போதே அவருக்கு 70+ வயதிருக்கும். அவர் ‘பெண்கள் மேம்பாடு’ குறித்து ஒரு ஆய்வு செய்யப் போவதாகவும் அதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த பெண்களை சந்தித்து தகவல் திரட்டுவதாகவும் அதற்காக சிறிய மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் தொழில்நுட்பத் துறை…

பேரன்பின் தொடர்ச்சி…
முகநூலில் பேரன்பு திரைப்படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்துக்குப் பிறகு நிறையபேர் என்னிடம் ‘நீங்கள் அந்தப் படத்தைப் பற்றி உணர்வுப் பூர்வமாக எழுதவில்லை…’ என்றார்கள். நித்தம் இந்தத் திரைப்படத்தில் வருவதைப்போல மூளை முடக்குவாதம் உட்பட பல்வேறு காரணங்களினால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பலரை நேரிலேயே பார்த்தும், பழகியும் வருவதாலும் நிதர்சனத்தை நித்தம் நேரில் சந்திப்பதாலும்…

மேடை நிகழ்ச்சிகளின் அணுகுமுறை!
முகநூலில் நேற்று நான் எழுதிய ‘அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்’ என்ற பதிவுக்கு கருத்துத் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் கருத்துக்கள் ‘சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்’ குறித்து இன்னும் ஆழமாக யோசிக்க வைத்தது. இந்த பதிவில் முதலாவதாகப் பேசப்பட்ட நிகழ்வில் உட்கார சீட் காலியாக இருந்தும் ‘அது விருந்தினர்களுக்கானது’ என்று சொல்லி நிற்கச்…

அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான்!
‘சென்னை சுயாதீன திரைப்பட விழா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தினமலர் புகைப்பட ஜர்னலிஸ்ட் திரு. எல். முருகராஜ் பதிவைப் படித்தேன்… அதில் கடைசி பகுதி மட்டும் இங்கு உங்கள் பார்வைக்கு…. //‛சார் மீடியாவில் இருந்து வரார் உள்ளே கூட்டிட்டு போய் ஓரமா நிற்க வை’ என்றார் ஒருவர், உள்ளே காலி நாற்காலி இருக்கிறதே என்றபோது…

‘பொதுப்புத்தி’யைத் தகர்த்த உரையாடல்! – கோபி சரபோஜியின் பிளாகில் இருந்து…
இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னிடம் ‘Your Google+ account is going away on April 2, 2019’ குறித்து ஒரு சந்தேகம் கேட்டிருந்தார் திரு. கோபி சரபோஜி. அவருக்கு என் இயல்புபடி புரியும்படி விரிவாக எளிமையாக பதில் சொல்லி இருந்தேன். அந்த நிகழ்வு குறித்து என்னைப் பெருமைப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக தன் பிளாகில் சிறப்பித்து…

நூலைப் போல சேலை!
நூலைப் போலத் தானே சேலை! ‘கல்வெட்டுகளை ஆய்ந்த கல்வியாளர்’ என்ற தலைப்பில் தமிழறிஞர் ‘செந்தமிழ் கலாநிதி’ கா.ம. வேங்கடராமையா அவர்களைப் பற்றி அவரது புதல்வர் புலவர் ‘வே மகாதேவன்’ அவர்களுடன் முனைவர் ‘வ.வே.சு.’ உரையாடும் இணையரங்கம் ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சியின் 56 ஆவது அமர்வாக நேற்று (பிப்ரவரி 7, 2019) நடைபெற்றது. புலவர் மகாதேவன்,…

புத்தகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள்!
அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள். நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற இரண்டு பேரும் எழுத்தாளர்கள். கொஞ்சம் பிரபலம்தான். 60 வயதைத் தாண்டியவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம். நான் காம்கேர்…