
மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி (2010)
அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையமும் இணைந்து ஊரப்பாக்கம் சுயமகளிர் உதவிக்குழுக்காக நடத்திய மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 15, 2010 ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரை… நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here கம்ப்யூட்டர் – அன்றும், இன்றும் முன்பெல்லாம் எங்கள்…

காம்கேர் + அண்ணா பல்கலைக்கழகம் + தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம் (2010)
மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான ‘கம்ப்யூட்டர் சுய தொழில் விழிப்புணர்வு’ நிகழ்ச்சி இடம்: ஊரப்பாக்கம் தேதி மற்றும் நேரம்: 15-08-2010, ஞாயிறு நிகழ்ச்சியை நடத்தியவர்கள்: அண்ணாப் பல்கலைக்கழகம் + தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்: டாக்டர் வி. சுந்தரேஸ்வரன், துறைத் தலைவர் அண்ணாப் பல்கலைக்கழகம் சென்னை கே. வெங்கட்லக்ஷ்மி விரிவுரையாளர் அண்ணாப் பல்கலைக்கழகம் சென்னை ஊடக…

பழமை Vs புதுமை (2010)
பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here பழமையும், புதுமையும் என்கின்ற தலைப்பை முதுமையும், இளமையும் என்ற தலைப்போடு ஒப்பிட்டுக் கொள்ள முடியும். ஏன் என்றால் நம் எல்லோருக்கும் எந்தவித பாகுபாடும், ஏற்றத்தாழ்வுகளும் இன்றி இறைவன்…

பெசண்ட் நகர் நகைச்சுவை அரங்க நிகழ்ச்சி (2010)
பெசண்ட் நகர் நகைச்சுவை மன்றம், 2010 ஜீலை மாதம் 4-ம் தேதி ஞாயிறு அன்று நடத்திய விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட காம்கேர். கே. புவனேஸ்வரி பழமையும், புதுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் சாராம்சத்துக்கு Click Here நிகழ்ச்சியில் ஏராளமான பெரியோர்களும், சிறுவர்-சிறுமிகளும் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்புப் படிக்கும் மாணவ-மாணவிகள் முதல்…

மயிலை ஆன்மிக சொற்பொழிவின் சாராம்சம் (2010)
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியில் முதல் திருமுறை குறித்து நான் ஆற்றிய உரை…. நிகழ்ச்சி குறித்த செய்திக்கு Click Here… பன்னிரு திருமுறைகள் பன்னிரு திருமுறைகள் என்பது 12 நூல்கள் என்று பொருள்படும். அதாவது முறை என்றால் நூல் அல்லது புத்தகம்…

மயிலையில் என் முதல் ஆன்மிக சொற்பொழிவு (2010)
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010, செவ்வாய் முதல் 22-08-2010 ஞாயிறு வரை பன்னிரு திருமுறை விழா நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியாக, ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பாக காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான காம்கேர்.கே.புவனேஸ்வரி அவர்கள் முதல் திருமுறையை, பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றித் தொடங்கி வைத்தார். சாஃப்ட்வேர் துறை,மல்டிமீடியா துறை,எழுத்துத் துறை மற்றும்…

அனிமேஷன் கருத்தரங்கு (2001)
சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’. இரண்டு குழந்தைகள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த தாத்தா…

திறமைக்கு அங்கீகாரம்
கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இன்டர்நெட்டில் வருமானம் பெற முடியும். அண்மையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சார்பில் ‘Google தமிழ்’ என்ற நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் மார்ச் 13, 2018-ல் நடைபெற்றது. 2003 ஆம் ஆண்டு கூகுள்…

ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்
2018 வருட பொங்கல் திருநாளை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர், ‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா?’ என்று கேட்டார்கள். நான் சொன்னேன்… ‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை… ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி…

ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான்…