ஹலோ With காம்கேர் -215: மனச் சோர்வை விரட்டுவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 215 August 2, 2020 கேள்வி: உங்களுக்கு மன அழுத்தமோ மனச் சோர்வோ வரவே வராதா, எப்போதுமே புத்துணர்வுடன் செயல்படுகிறீர்களே? இந்த கேள்வியை என்னை தினமும் சந்திக்கும் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் என்னை என் எழுத்தின் மூலம் அடையாளம் காணும் வாசகர்கள் வரை அனைவருமே கேட்பார்கள். ஒருசிலர்…
ஹலோ With காம்கேர் -214: Work From Home உடல் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 214 August-1, 2020 கேள்வி: Work From Home பணியால் உண்டாகும் உடல் கோளாறுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? ‘நீண்ட நேரம் கணினியில் அமர்வதால் வலது தோள்பட்டையில் மட்டும் கடுமையான வலி ஏற்படுகிறது, இடது பக்கத்தில் அத்தனை வலி இல்லை. நேரமாக ஆக எரிச்சலும்…என்ன செய்யலாம்? ஆலோசனை தேவை’…
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[15] : வெளி வராத அழுகையும், வெளியில் காட்டிய அச்சமும்! (நம் தோழி)
வெளி வராத அழுகையும், வெளியில் காட்டிய அச்சமும்! ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார் அந்தப் பதிவர். தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகை…
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[14] : வாரிக் கொடுப்பதை அள்ளிப் பருகுவோம்! (நம் தோழி)
வாரிக் கொடுப்பதை அள்ளிப் பருகுவோம்! நேர்மறை சிந்தனைகள் என்பதும் எதிர்மறை சிந்தனைகள் என்பதும் ஏதோ வெவ்வேறு என்று எண்ணிவிட வேண்டாம். இரண்டும் ஒன்று என்று சொல்வதைவிட ‘சிந்தனைகள்’ என்ற ஒற்றை வார்த்தையில் இரண்டையும் அடக்கிவிடலாம். நாம் சிரிக்கிறோம், அழுகிறோம், வருந்துகிறோம் என்பதைப்போல சிந்திக்கிறோம் என்பதும் ஒரு செயல். நாம் பொதுவாக சிந்திப்பதே நேர்மறையாகத்தான் இருக்கும். நாமாக…
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[13] : வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்! (நம் தோழி)
வாழ்வில் தன்னம்பிக்கை தூவுங்கள்! பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், நிறைய நண்பர்களை வைத்திருப்பவர்கள், தேர்ந்தெடுத்த சிலரை மட்டும் நட்பில் வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள், உள்நாட்டில் இருப்பவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கஷ்டங்கள், வருத்தங்கள், துக்கங்கள், தோல்விகள் அத்தனையும் எல்லோருக்கும் பொதுவானதே. அதுபோலவே, இவற்றால் உண்டாகும் வேதனைகளும் வலிகளும் அவமானங்களும் ஓரவஞ்சனையின்றி அத்தனைபேருக்கும் பொதுவானதே. இவற்றை எல்லாம்…
ஹலோ With காம்கேர் -213: பிறருக்கு நாம் எப்படிப்பட்ட சுவையை கொடுக்கிறோம்?
ஹலோ with காம்கேர் – 213 July 31, 2020 கேள்வி: பிறருக்கு நாம் எப்படிப்பட்ட சுவையை கொடுக்கிறோம்? நம் வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை சந்திக்கிறோம். ஒவ்வொருவரினாலும் ஒவ்வொரு அனுபவங்கள். ஒன்றுபோல் அமைவதில்லை. காலப் போக்கில் அவர்களின் முகமும் பெயரும்கூட நமக்கு மறந்து போய்விடலாம். ஆனால் அவர்களினால் நமக்கு ஏற்பட்ட தாக்கம் மட்டும் எப்போது நினைத்துக்கொண்டாலும்…
ஹலோ With காம்கேர் -212: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 212 July 30, 2020 கேள்வி: ‘லாக் டவுன்’ தளர்வுக்குப் பின் பணிக்குப் பாதுகாப்பாக செல்ல தயாராவது எப்படி? லாக் டவுன் தளர்த்தப்பட்டு Work From Home முடிவுக்கு வந்து நேரடியாக பணிக்குச் செல்ல தொடங்க இருப்பவர்களுக்காகவே இந்தப் பதிவு. லாக் டவுனில்தான் தளர்வுகளே தவிர கொரோனா வைரஸ் இன்னும்…
ஹலோ With காம்கேர் -211: லாக் டவுன் காலத்து நிகழ்வுகள்!
ஹலோ with காம்கேர் – 211 July 29, 2020 கேள்வி: ‘லாக் டவுன்’ காலத்து நிகழ்வுகளில் உங்கள் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் நடந்த நல்லவற்றையும், நல்லவை அல்லாதவற்றையும் சொல்ல முடியுமா? முதலாவதாக, சாதாரண நாட்களில் காலை 7 மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்றால் இரவு 9 மணி ஆகும் வீடு திரும்ப. இந்த லாக்…
ஹலோ With காம்கேர் -210: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா?
ஹலோ with காம்கேர் – 210 July 28, 2020 கேள்வி: சுவாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியுமா? கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது என்ற கான்செப்ட்டில் நேற்று நான் எழுதியிருந்த பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். பலரும் பலவிதமான குழப்பங்களுடன் படிக்க ஆரம்பித்து ஒரு முறைக்கு இருமுறையாக படித்து குழப்பம் நீங்கி ஒரு வழியாக படித்து…
ஹலோ With காம்கேர் -209: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது?
ஹலோ with காம்கேர் – 209 July 27, 2020 கேள்வி: கொரோனா காலத்தில் ஆன்மிகப் பயணம் எப்படி சாத்தியமானது? நேற்று… நாங்கள் முடிவு செய்திருந்தபடி விடியற்காலையில் 3 மணிக்கே எழுந்து ப்ளாஸ்க்கில் காபி, டிபனுக்கு இட்லி என தயார் செய்துகொண்டு 4.30 மணிக்கு காரில் அமர்ந்துவிட்டோம். நான்தான் காரை எடுத்தேன். சுப்ரபாதத்தை மெல்லியதாக ஒலிக்க…







