ஸ்ரீபத்மகிருஷ் 2009 – குழந்தைகள் தினவிழா

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையின் சார்பில், நவம்பர் 14, 2009 அன்று மைலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லத்தில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந் நிகழ்ச்சிக்கு ராமகிருஷ்ணா மிஷின் மாணவர்கள் இல்லச் செயலாளர் தவத்திரு ஸ்வாமி சத்யஜானாநந்தா, தாளாளர் ஸ்வாமி இந்துநாதாநந்தா முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன், திருமதி. சாவித்திரி ராமகிருஷ்ணன், பருத்தியூர் டாக்டர். சந்தானராமன் மற்றும்…

ஸ்ரீபத்மகிருஷ் 2008 – எங்கள் வீட்டு குழந்தைகள் தினம்

ஸ்ரீபத்மகிருஷ்  அறக்கட்டளையின்  முதலாம் ஆண்டு விழா  “எங்கள் வீட்டுக் குழந்தைகள் தினம்-2008” என்ற பெயரில் ஆகஸ்டு 31, 2008 அன்று ஸ்ரீபாரதீய வித்யா பவன், மைலாப்பூரில் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் இந் நிகழ்ச்சிக்கு முத்தமிழ்ப் பேரரசி டாக்டர் சரஸ்வதி இராமநாதன், பேராசியர் டாக்டர் மறைமலை இலக்குவனார் மற்றும் கலைமாமணி வானொலி அண்ணா கூத்தபிரான் ஆகியோர் கலந்த கொண்டு வாழ்த்துரை…

ஸ்ரீபத்மகிருஷ் 2007 – அறக்கட்டளை தொடக்கம்

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று, எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது. என் அப்பா ‘கிருஷ்ணமூர்த்தி’, அம்மா ‘பத்மாவதி’ இருவரின் பெயரில்  ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற பெயரை உருவாக்கினோம். பத்மாவதி-கிருஷ்ணமூர்த்தி இருவரின் பெயரின் சுருக்கமே ஸ்ரீபத்மகிருஷ். PADMAVATHY-KRISHNAMURTHY = SRI PATHMAKRISH காம்கேர் நிறுவனம்…

ஸ்ரீபத்மகிருஷ் – நோக்கம்

காம்கேர் நிறுவனம் தொடங்கியதில் இருந்தே மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களிடம் ஏதேனும் உதவி கேட்டு வந்துகொண்டே இருந்தனர். என் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்பளிக்கும் இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என ஏதேனும் ஒரு விதத்தில் உதவுவது என்பதை நோக்கமாகக் கொண்டோம். அதன்…

அறக்கட்டளை

என்  தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில் 40 வருட காலம் கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து படிப்படியாக முன்னேறி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். தாய் திருமதி பத்மாவதி, Senior Telephone Supervisor ஆகவும், தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி Sub Divisional Engineer ஆகவும் பணியாற்றினார்கள். எனக்கு ஒரு தங்கை…

விழாவுக்கு அழைப்பு விடுங்கள்… விழாவில் பேச ஆசைப்படுகிறேன்…

  பொதுவாக என்னிடம் வேலை வேண்டிதான் மெசேஜ் அனுப்புவார்கள். இன்று வாட்ஸ் அப்பில் வந்த செய்தி வித்தியாசமாக இருந்தது. ‘ஐ.டியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள்தான். உங்கள் புத்தகங்களை படித்துத்தான் IT யில் சேர்ந்தேன்…’ என்ற கருத்துடன் தொடங்கி, ‘உங்கள் நிறுவன விழாவுக்கு சொல்லி அனுப்புங்கள்… அந்த விழாவில் நான் உங்களை வாழ்த்திப்…

ஆல்பம்

1992-2017  வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்… கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே, கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரிகளில் பாடதிட்டமாக வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே (1987-1992) அந்தத் துறையில்இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றதோடு, MBA பட்டமும் பெற்று, உடனடியாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு கல்வி, சாஃப்ட்வேர், எழுத்து, புத்தகம்,…

எழுத்து ஏற்படுத்திய மாற்றம்!

இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால் சமுதாயத்தில் சின்ன அசைவையாவது உண்டாக்க முடியும் என்ற என் எண்ணத்துக்கு புத்துணர்ச்சி கிடைத்ததுபோல இருந்தது. நியூ சென்சுரி புக் ஹவுஸ் குழும பதிப்பகத்தின் மூலம் நான் எழுதி வெளியான ‘இப்படிக்கு அன்புடன் மனசு’ என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை என்…

அகில இந்திய வானொலி AIR (Feb 5, 2018)

2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India Radio)… ‘கணினி துறையில் சாதனை படைத்த பெண்மணி’ என்ற கான்செப்ட்டில் எடுக்கப்பட்ட பேட்டியில் காம்கேரின் கடந்த 25 ஆண்டுகால சாதனைகளாக கேட்கப்பட்ட கேள்விகள், கமர்ஷியலாக மட்டும் இல்லாமல் சேவை மனப்பாங்குடன் கணினி துறைக்கு நான் ஆற்றிய பணிகள் குறித்து வெளிப்படுத்துவதாக அமைந்தது……

English – In Detail

      Compcare K.Bhuvaneswari, CEO Compcare Software Pvt. Ltd., Chennai Since 1992      Work – A Kind of Meditation Her motivation comes from within. Her focus is on how much she can contribute, and how far she can…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon