ஜம்முனு வாழ காம்கேரின் OTP-77: ‘ஆகையினால்’!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 77 மார்ச் 18, 2021 ‘ஆகையினால்’! ஆகையினால் உனக்குப் பிடித்துள்ளது, ஆகையினால் எனக்குப் பிடிக்கவில்லை – ஆனால் உன் ஆகையினால் வேறு, என் ஆகையினால் வேறு! திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆண் பெண்ணைப் பார்த்து சொல்வதாகவோ அல்லது ஒரு பெண் ஆணைப் பார்த்து சொல்வதாகவோ எடுத்துக்கொள்ளலாம்! இது பெண்ணியவாத…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-76: எலிகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 76 மார்ச் 17, 2021 எலிகள் ஏன் சிங்கத்தைப் பார்த்து பயப்படுவதில்லை? நாம் பூனையைப் பார்த்து பயப்படுவதில்லை சிங்கத்தைக் கண்டால் பயம்தான்! ஆனால் எலிகள் ஒருபோதும் சிங்கத்தை வலிமையானது என ஒத்துக்கொள்வதே இல்லை! பூனையைவிட சிங்கம் வலிமையனது என்று நமக்குத் தெரியும்! ஆனால் எலிகளுக்கு அது தெரியாது, புரியாது…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-72: நமக்கும் மேலே ஒரு சக்தி!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 72 மார்ச் 13, 2021 நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு ஒத்துக்கறீங்களா? அப்படின்னா இதையும் நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்! ஒரு விஷயம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் அல்லது அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அது இல்லாமலேயே உங்களால் வாழ்ந்துவிட முடியும் என்று அந்த சக்திக்கு நன்றாகத் தெரியும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-71: மனம் எனும் அவசரக்குடுக்கை!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 71 மார்ச் 12, 2021 மனம் எனும் அவசரக்குடுக்கை! மனதுக்கு இயல்பாகவேத் தெரிகிறது சந்தோஷம் என்றால் கொண்டாட வேண்டும் வருத்தம் என்றால் சோகப்பட வேண்டும் என்று! அப்படித்தான் நாம் பழக்கி உள்ளோம் அல்லது பழகி உள்ளோம்! சரிதான்… நல்ல விஷயம்தான்! மனதுக்குக் கற்றுக்கொடுத்துள்ளோம் சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கும் மகிழ்ச்சியாக…

#கவிதை: எனக்கே எனக்கான ‘என்’கள்!

என் விருப்பங்கள் இவைதான் என் தேர்வுகள் இவைதான் என் இலக்குகள் இவைதான் என் வேலைகள் இவைதான் என் கடமைகள் இவைதான் என் நோக்கங்கள் இவைதான் என எனக்கே எனக்கான ‘என்’- களை நான் பட்டியலிட்ட பிறகும்… நான் இப்படித்தான் என சொன்னபிறகும்… என் ‘என்’களை சரியாக புரிந்துகொண்டு என்னை விமர்சிக்காமல் மதிப்பளித்து மகளிர் தின வாழ்த்துச்…

#கவிதை: தமிழ் மவுனம்!

நானெல்லாம் பேசினாலும் எழுதினாலும் தமிழில்தான் எழுதுவேன் தேவைப்படும் இடங்களில் மட்டுமே ஆங்கிலம் என பெருமைப்படுபவரா நீங்கள்? இதிலென்ன இருக்கிறது ஆச்சர்யம்? நானெல்லாம் மவுனத்தில் கூட தமிழ் மவுனம்தான்! என்னது தமிழ் மவுனமா? ஆமாம். உண்மையில்! மவுனம் என்பது பேசாமல் இருப்பதா? சிந்திக்காமல் இருப்பதா? வருந்தாமல் இருப்பதா? அழாமல் இருப்பதா? சிரிக்காமல் இருப்பதா? சிந்திக்காமல் இருந்தால் மட்டுமே…

#கவிதை: ‘நீ’தான் பாடம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி ‘நீ’தான் பாடம்! அவனுக்கு 10 வயது அறியாத வயது ‘நீ’தான் பார்த்து நடந்துக்கணும்… அவனுக்கு 20 வயது இளம் ரத்தம் ‘நீ’தான் ஜாக்கிரதையா நடந்துக்கணும்… அவனுக்கு 40 வயது நாய்குணம் ‘நீ’தான் ஒதுங்கிப் போகணும்… அவனுக்கு 50 வயது பொறுப்புகள் அதிகம் ‘நீ’தான் விட்டுக்கொடுத்துப் போகணும்… அவனுக்கு 60 வயது ஓய்வு…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon