சூழல் காட்டும் திறமை

திறமையும் ஆர்வமும் வெவ்வேறு. திறமை என்பது நம்மிடம் இருந்து ஏதேனும் வடிவத்தில் வெளிப்படக் கூடியது. ஆர்வம் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு. முன்னதை கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் வளர்த்துக்கொள்ள முடியும். பின்னதை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் ஈடுபாடு இருக்கும் துறை அத்தனையிலும் நமக்குத் திறமை இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் திறமை…

Hats off to Charukesi Sir…

சில ஆண்டுகளுக்கு முன்னர்  எங்கள் காம்கேர் மூலம் நான் நடத்தி வரும் ஆங்கில ஜர்னல் (English Journal) ஒன்றுக்கு ஆர்டிகல் கேட்டு திரு. சாருகேசி அவர்களை தொடர்புகொண்டேன். அடுத்த இரண்டு நாட்களில் ஆர்டிகல் வேர்ட் ஃபைலாகவும், பி.டி.எஃப். ஆகவும் என் இமெயிலில். ‘பேமெண்ட் குறித்து அவரிடம் கேட்டதற்கு நான் என் எழுத்தை நானாக காசு கேட்டு…

’பாரத மாதா’ என் மனதுக்குள்ளும் கம்பீரமாய்…

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 4 வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறும் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்களின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் மற்றும் வின் தொலைக்காட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த பாரத மாதா ஆலயத்தை 2019 ஜனவரி…

உண்மையான கலைக்கும், கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை

ஞாயிறு அன்று ‘அமேசான் ப்ரைமில்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சீதக்காதி’ திரைப்படம் பார்த்தேன். ஆரம்ப நாடகக் காட்சிகள் கொஞ்சம் போரடித்ததால் ‘ஆஃப்’ செய்து விடலாம் என்றுகூட தோன்றியது. ஆனாலும் ‘என்னதான் சொல்லி இருக்கிறார்கள்’ என்ற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல படம் சுவாரஸ்யமாக நகர…

நம் சுயத்தையே மற்றவர்களும் உணரும்போது…

ஜனவரி 21, 2019 அன்று வின் டிவியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பானதை ஃபேஸ்புக், டிவிட்டர் முதலான சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தேன். டிவியில் பார்க்க முடியாதவர்களுக்காக யு-டியூப் லிங்கையும் கொடுத்திருந்தேன். வீடியோவை பார்த்துவிட்டு நேற்று… மீடியாதுறையில் மிகமிக நேர்மையாக தங்கள் பணியிலும் வாழ்க்கையிலும் சிறப்பாக வாழ்ந்துவரும் திரு. சேது நாகராஜன் மற்றும் திரு. முருகராஜ் இருவரும் எனக்கு தங்கள்…

இங்கிதம் பழகுவோம்[17] சின்ன சின்ன ஆசை! (https://dhinasari.com)

ஒரு வாரத்துக்கு முன்னர் 77 வயதான பெரியவர் ஒருவர் தனக்கு, நான் எழுதி சூரியன் பதிப்பகம் மூலம் அண்மையில் வெளிவந்துள்ள ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை அனுப்ப இயலுமா என கேட்டிருந்தார். நானும் அந்தப் பதிப்பகம் மூலம் அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த நாள் எனக்கு இரண்டு புத்தகங்கள் கொரியரில் வந்தது. உடனே நான் போன்…

சர்வேஷின் கதைகள்

திரு. சத்யா GP எழுதி ‘நண்பர்கள் பதிப்பகம்’ வாயிலாக வெளிவந்திருக்கும் ‘சர்வேஷின் கதைகள்’ புத்தகத்தை இன்று வாசித்தேன். யாரேனும் ஒரு பரிசு கொடுத்தால் அதைப் பயன்படுத்த வேண்டும், நாம் அதற்குக்கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கொள்கை. இன்றளவும் பெரும்பாலும் பின்பற்றி வருகிறேன். புத்தகம் பரிசாக வந்தால்……

கனவு மெய்ப்பட[12] – ஸ்மார்ட்டா இருக்க என்ன செய்யணும்? (minnambalam.com)

சாதாரண வேலையைக் கூட உன்னதமாக நினைத்து பூரண ஈடுபாட்டுடன் செய்யும்போது நமக்கு மனநிறைவு கிடைப்பதுடன், நிறைவடைந்த வேலையிலும் அழகு ததும்புவது நிச்சயம். ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போதே அதை முடிக்கும்போது எப்படி இருக்கும் என கற்பனையில் மனக்கண் முன் கொண்டுவந்து பார்த்து மகிழ்ந்தபடி செய்தால் வேலை செய்வதும் சுலபமாக இருக்கும். மனமும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இயங்கி…

பெற்றோர்களே இந்த இரண்டு விஷயங்களை தவிருங்கள்!

அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘எப்படி…

இங்கிதம் பழகுவோம்[16] யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்! (https://dhinasari.com)

இன்று காலை பணி ஓய்வு பெற்ற 60 வயதைக் கடந்த ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் பல நண்பர்களை நினைவு கூர்ந்து அவர்கள் பண்புகளை புகழ்ந்து பேசினார். ஒரு நாள் அவர் நண்பர் ஒருவரை சந்திக்க ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற போது தன்னுடன் பணியாற்றிய தற்போது உயர் பதவியில் இருக்கும் சக ஊழியர்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon