ஹலோ With காம்கேர் -124: நீங்கள் பாலில் தண்ணீரா அல்லது தண்ணீரில் பாலா?
ஹலோ with காம்கேர் – 124 May 3, 2020 கேள்வி: நீங்கள் பாலில் தண்ணீரா அல்லது தண்ணீரில் பாலா? கொரோனா வைரஸினால் அவரவர்கள் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வழக்கம்போல எழுதிக்கொண்டிருக்கிறீர்களே எப்படி சாத்தியமாகிறது என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில்தான் என் சகோதரன் சகோதரி குடும்பங்கள் உள்ளன. அவர்கள்…
ஹலோ With காம்கேர் -123: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்?
ஹலோ with காம்கேர் – 123 May 2, 2020 கேள்வி: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்? ‘நமது’ – நல்ல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் திரைப்பட வரிசையில் இந்தப் படமும் ஒன்று. நான்கு பேர். நான்கு சூழல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம். அவர்கள் அந்த லட்சியத்தில் ஜெயிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கதையின் ஓட்டம். இயல்பான…
ஹலோ With காம்கேர் -122: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 122 May 1, 2020 கேள்வி: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா? முன்பெல்லாம் வேளச்சேரி சங்கீதா ஓட்டலுக்கு எப்போதேனும் குடும்பத்துடன் சாப்பிடச் செல்வதுண்டு. நாங்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே இருக்கும். அதே இடத்தில்தான் அமர்வோம். அந்த டேபிளுக்கு 50+ வயதிருக்கும் ஒரு…
ஹலோ With காம்கேர் -121: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா?
ஹலோ with காம்கேர் – 121 April 30, 2020 கேள்வி: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா? பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில்…
ஹலோ With காம்கேர் -120: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா?
ஹலோ with காம்கேர் – 120 April 29, 2020 கேள்வி: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா? ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல விளம்பர இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. விளம்பரமே இல்லாமல் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் விளம்பரங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். இதுதான் விளம்பரங்கள் செய்யும் வித்தை. எங்கள் நிறுவன…
ஹலோ With காம்கேர் -119: அழுகை வராதது ஒரு பிரச்சனையா?
ஹலோ with காம்கேர் – 119 April 28, 2020 கேள்வி: அழுகை வராதது ஒரு பிரச்சனையா? ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார்…
ஹலோ With காம்கேர் -118: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 118 April 27, 2020 கேள்வி: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பல வருடங்களாகப் பணி புரிந்தார். அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக திடீரென ஒருநாள் அவரை வெளியேற்றிவிட்டார்கள். அப்போது அவருக்கு வயது 55. அவருக்கு…
ஹலோ With காம்கேர் -117: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 117 April 26, 2020 கேள்வி: மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா? எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார். அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட…
ஹலோ With காம்கேர் -116: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?
ஹலோ with காம்கேர் – 116 April 25, 2020 கேள்வி: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்? எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் அவரது பெற்றோரை வீட்டில் எப்படி நடத்தினாலும் தங்கத் தட்டில் வைத்துக் காப்பாற்றினாலும் அவர்களால் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். குழந்தைகள் டிவி சத்தமாக வைத்துப் பார்க்கிறார்கள், கூச்சல்…
வாழ்க்கையின் OTP-21 (புதிய தலைமுறை பெண் – ஏப்ரல் 2020)
கிடைத்ததற்கு மகிழ்ச்சி, கொடுத்ததற்கு நன்றி! நம் எல்லோருக்கும் எல்லாமே இருந்தும் ஏதேனும் குறைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்குக் காரணம் நாம் நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பதுதான். பணம், பகட்டு, புகழ் இவற்றுக்கெல்லாம் மற்றவர்களுடன் தன்னிச்சையாக ஒப்பிடும் நம் மனசு நம் கஷ்டங்களை சோகங்களை துக்கங்களை பிறருடன் ஒப்பிடத் துணிவதில்லை. காரணம் நம்மை விட செழிப்பாக வாழ்பவர்களைப்…







