#கவிதை: நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா?

நீங்கள் சோம்பேறியா? சுறுசுறுப்பா? சுறுசுறுப்பாய் இருக்கிறீர்களா? பிசியான நபரா? நல்ல திறமைசாலியா? இதனால் குறைந்த நேரத்தில் பல வேலைகளை முடிக்கும் நபரா? அதுவும் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் முடித்துப் போட்டுவிட்டு அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிடுகிறீர்களா? அப்படியானால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்குக் கிடைக்கும் பெயர் உங்களுக்கு நேரம் நிறைய இருக்கிறது… பொழுதுபோகவில்லை… வேலையா வெட்டியா……

#கவிதை: சில நேரங்களில் சில அபத்தங்கள்!

சில நேரங்களில் சில அபத்தங்கள்! அபத்தங்களில் எல்லாம் மிகவும் அபத்தமானது நமக்குப் பிடிப்பவர்கள் எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கும் என எண்ணுவதுதான்! அது அபத்தமாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே அதனால் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே நாம்! எத்தனைக்கு எத்தனை நமக்குப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறதோ அத்தனைக்கு அத்தனை நம் மனம் அன்பால் ரொம்பி வழிவது சர்வ நிச்சயம்! அதுவே…

நேரம் ரொம்ப முக்கியம்!

நேரம் ரொம்ப முக்கியம்! பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, விருது வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்த சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருக்கிறார்கள். என்ன நிகழ்ச்சி? யார் நடத்துவது? என்று? – விவரம் விரைவில் பதிவிடுகிறேன். அவர்கள் அனுப்பி இருந்த செய்தியில் எனக்குப் பிடித்த விஷயம் நிகழ்ச்சி நடைபெறும் நேரம். மாலை 4 to…

சேவைன்னா என்ன?

சேவைன்ன என்ன? சேவைக்கும், சேவை மனப்பான்மைக்குமான ஒப்பீட்டை திரும்பவும் விளக்கும் சூழல் சமீபத்தில்! ரொம்பவெல்லாம் என்னை பேச வைக்கவில்லை. சின்ன உதாரணம் சொன்னேன். புரிந்துகொண்டார்கள். நல்ல டிராஃபிக். அந்த இடத்தில் அன்று பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் மிகவும் பிசியாக போக்குவரத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கண் தெரியாத பெரியவர் ஒருவர் சாலையைக் கடக்க…

‘சுடசுட’ப்பாக இயங்கிய ஓட்டல்!

அண்ணா சாலையில் ஒரு பணியை முடித்துகொண்டு சரவணபவன் ஓட்டலில் காபி குடிக்கலாம் என நினைத்துத் தேடினேன். காணவில்லை. சென்னையில் பல இடங்களில் சரவண பவன் மூடப்பட்டு சிலபல வருடங்கள் ஆகிவிட்டன என தெரிந்தாலும் பிசியான இடங்களில் மூடப்பட்டிருக்காது என்ற அநுமானம். அந்தப் பகுதி முழுவதும் புதிதாக எழுப்பப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்கள். சரவண பவன் முன்பிருந்த இடத்தில்,…

#கவிதை: உங்கள் தொப்பியில் புது இறகு!

‘Another feather in your cap’ அன்பை பிறரிடம் எதிர்பார்த்து நாம் ஏமாற்றம் அடைவது நரகத்தை விட நரகம்! அன்பை காட்டும் / கொட்டும் இடத்தில் நாம் இருப்பது சொர்க்கத்தை விட சொர்க்கமாக இருக்கும் என சொல்வதை விட ஒருவித கர்வமாக இருக்கும் என்று சொல்லலாம். அந்த கர்வத்துக்கு கம்பீரம் என்றும் தன்னம்பிக்கை என்றும் பெயர்…

‘வாவ் தமிழகம்’ யூடியூப் சேனல் : 46-வது சென்னை புத்தகக் காட்சியில் காம்கேர் புவனேஸ்வரியின் பங்களிப்பு (January 21, 2023)

‘வாவ் தமிழகம்’  யு-டியூப் சேனலில் ஜனவரி 21, 2023 அன்று சென்னை 46-வது புத்தகக்காட்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் பங்களிப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. வீடியோ:https://youtu.be/o0GDC2mXpxM (6.30 நிமிடத்தில் இருந்து – 8.40 நிமிடம் வரை காம்கேர் புவனேஸ்வரி குறித்த செய்தி)

சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023

சென்னையில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி – 2023 சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக்காட்சி, இந்த ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியாகவும் விரிவடைந்துள்ளது. பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் பதிப்பாளர்களுடன் நமது பதிப்பாளர்கள் ஒப்பந்தமிடவும் வாய்ப்பாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. உறுதியாக ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும், அவர்களின் புத்தக வடிவமைப்புகள்…

உணர்வுகளை பங்கீடு செய்ய வேண்டாமே!

உணர்வுகளை பங்கீடு செய்ய வேண்டாமே! யாரேனும் உங்களிடம் ‘உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும், உங்கள் அணுகுமுறை நன்றாக உள்ளது’ என்று சொன்னால் ‘என்னை எல்லோருக்குமே மிகவும் பிடிக்கும்…’ என்று பெருமைப்பட ஆரம்பிக்க வேண்டாம். ஏன் என்றால் பொதுவாகவே ஒருவரின் தனிப்பட்ட உணர்வினை பொதுப்படையாக்கினால் அந்த உணர்வின் வீச்சு நீர்த்துப் போகும். ‘அப்படியா, ரொம்ப சந்தோஷம்.’ என்ற…

ஸ்ரீபத்மகிருஷ் 2023 – சிறைச்சாலை நூலகங்களுக்கு புத்தக நன்கொடை! (ஜனவரி 14, 2023)

பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டன! சிறைச்சாலை கைதிகளுக்காக புத்தக அன்பளிப்பு கொடுக்க நான் எழுதியுள்ள தொழில்நுட்ப நூல்களை, (அண்மைக்கால தொழில்நுட்பம், புது எடிஷன்) எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் ஜனவரி 13, 2023 அன்று முறையாக ஒப்படைத்தோம். மொத்தம் 11 தலைப்புகள், 111 புத்தகங்கள்! 2008-ல் தான் முதன்முறையாக ஒரு கைதி, தான் இருக்கும் சிறைச்சாலையில் இருந்து…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon