தினமலர்: தன் பெயரையே நிறுவனத்தின் ‘பிராண்ட்’ ஆக்கிய காம்கேர் புவனேஸ்வரி! (August 22, 2015)
தன் பெயரையே நிறுவனத்தின் ‘பிராண்ட்’ ஆக்கிய காம்கேர் புவனேஸ்வரி! நேர்காணல் செய்தவர்: ஆர். வைத்தீஸ்வரி தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: http://www.dinamalar.com/supplementary_detail.asp?Id=26553&ncat=10 தினமலர் செய்தித்தாளில் வாசிக்க: Dinamalar News Paper AUG 2015 ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்முகம் கொண்டவர். சாஃப்ட்வேர் துறை அவ்வளவாக தமிழகத்திற்கு அறிமுகமில்லாத காலத்தில்…
விஜயபாரதம்: பெற்றக் குழந்தைகள் வெளியிட, பேரன் பேத்திகள் பெற்றுக்கொள்ள! – August 7, 2015
புத்தகமே அழைப்பிதழாகவும், நன்றிக் கடிதமாகவும்… பெற்ற குழந்தைகள் வெளியிட, பேரக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வித்தியாசமான புத்தக வெளியீடு… விஜயபாரதம் பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Appa Amma BOOK Review ஜூலை மாதத்தின் முதல் நாள், நங்கைநல்லூர் கணேஷ் மண்டலியில் பீமரத சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. 70-வது வயது தொடக்கத்தை ஸ்ரீபீமரத சாந்தியாக பெற்ற பிள்ளைகளும், பேரன் பேத்திகளும்…
ஜூனியர் விகடன்: ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது? (March 9, 2014)
ஐ.டி துறையினர் மன உளைச்சலை எப்படி சரி செய்வது? நேர்காணல் செய்தவர்: பாலகிஷன், ஜூனியர் விகடன் ஜூனியர் விகடனில் படிக்க! Junior Vikatan 09.03.2014 ஐ.டி. துறையில் பணிபுரியும் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்னை மன உளைச்சல். அதை எப்படி சரி செய்வது? காம்கேர் சாஃப்ட்வேர் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் கே.புவனேஸ்வரி வழிகாட்டுகிறார். * ”அத்தனை…
அவள் விகடன்: ஐ.டி கம்பெனி வேலை! (February 2014)
அவள் விகடனில் ஐடி கம்பெனி வேலை குறித்த நேர்காணல்! நேர்காணல் செய்தவர்: சா. வடிவரசு, விகடன் ஐ.டி கம்பெனி வேலை! கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்தியன் தயாரிப்புகளை மட்டுமே தயாரிக்கின்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை, எந்த பிசினஸ் பின்னணியும் இல்லாமல், 0-ல் இருந்து தொடங்கி, பெயர் சொல்லும் நிறுவனமாக வளர்த்துள்ளவர். ஐடி நிறுவன வேலை குறித்து…
தினமலர்: அம்மாவின் வாசிப்பும் நேசிப்பும்! (January 25, 2014)
பத்மாவதியின் வாசிப்பும்,நேசிப்பும்! நேர்காணல் செய்தவர்: எல்.முருகராஜ் தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: http://www.dinamalar.com/news_detail.asp?id=903120 எழு நூறு அரங்குகள் ஐந்து லட்சம் தலைப்புகள் பத்து லட்சம் பார்வையாளர்கள் இருபது லட்சம் வாசகர்கள் லட்சக்கணக்கில் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்பனை என்று சென்னையின் 37வது புத்தகதிருவிழா விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வெற்றி, புத்தகத்தை படிக்கும் மக்கள் இன்னமும் குறைவின்றி இருக்கிறார்கள்…
தினமலர்: நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள் (October 22, 2013)
தினமலர் ஆன்லைனில் வெளியான நேர்காணல்! நேர்காணல் செய்தவர்: எல். முருகராஜ், தினமலர் வெப்சைட்டில் வாசிக்க: Dinamalar OCT 22, 2013 நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்! திருப்பூர் சின்னக்கரையில் உள்ள பார்க்ஸ் கல்லூரியின் அரங்கம் மாணவ, மாணவியரால் நிரம்பியிருந்தது. அமர்ந்திருந்த மாணவ, மாணவியர் ஒரு அற்புதமான பெண்மணியின் பேச்சைக் கேட்கப் போகும் ஆர்வத்துடனும், அமைதியுடனும் இருந்தனர். அவர்கள்…
தினகரன் ஆன்மிகபலன்! புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு…(Oct 2010)
திரு. பரணிகுமார்… கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்… பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன். மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும். பத்திரிகை, தொலைக்காட்சி…
தென்றல்: பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! (March 2010)
‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!’ தென்றல் பத்திரிகையில் வாசிக்க: Thendral Issue March 2010 விமானத்தில்! 2010 – ல் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிக்கொண்டிருக்கும் விமானத்தில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான தென்றல் மார்ச் மகளிர் சிறப்பிதழும் என் சீட்டின் முன்னே வைக்கப்பட்டிருந்த ஆங்கிலப் பத்திரிகைகளுடன் இருந்தது. அந்த தென்றல் பத்திரிகையில் என் குறித்த…
தினமணி: பன்முகப் பெண்மணி! (May 24, 2009)
தினமணி மகளிர்மணியில்! நேர்காணல் செய்தவர்: ஜெயந்தி நாகராஜன் தினமணி வெப்சைட்டில் வாசிக்க: Dinamani May 24, 2009 தினமணி செய்தித்தாளில் வாசிக்க: Dinamani Sunday Kondattam May 24, 2009 பன்முகப் பெண்மணி! டெல்லி கணேஷ் என்றும் பாம்பே ஜெயஸ்ரீ என்றும் சிலர் தம் பெயரின் முன்னால் தங்கள் ஊரின் பெயரை அடையாளம் ஆக்கிக் கொள்வார்கள்….
News Today : Anniversary fete of Swadeshi Jagran Manch – July 20, 2008
July 20, 2008 Read it in NewsPaper:News Today 2008 Anniversary fete of Swadeshi Jagran Manch In India, 42 million people are entrepreneurs and out of which 52 per cent belong to SC, ST and OBC class. This shows that…







