அறம் வளர்ப்போம் 27-33
அறம் வளர்ப்போம்-27 ஜனவரி 27, 2020 அடக்கம் – அமைதியை கொடுக்கும், அறியாமையை விலக்கும், பெருந்தன்மையை வளர்க்கும். எத்தனை அறிவாளியாக இருந்தாகும் அடக்கமாக இருக்கும்போது நமக்குள் ஓர் அமைதி உண்டாகும். அடக்கமாக இருக்கும்போது நிறைய சிந்திக்க நேரம் இருக்கும். நம் அறியாமை விலகும். அடக்கமாக இருந்தால் நம் பெருந்தன்மை மனப்பான்மை கூடும். காம்கேர் கே. புவனேஸ்வரி,…
அறம் வளர்ப்போம் 20-26
அறம் வளர்ப்போம்-20 ஜனவரி 20, 2020 நம்பிக்கை – குழப்பமின்மை, உறுதியாக இருத்தல், கவனக்குவிப்பு எந்த ஒரு செயலையும் குழப்பமில்லாமல் செய்வதற்கு அந்த செயலை நம்பிகையுடன் தொடங்க வேண்டும். ஆக, குழப்பமின்மை நம்பிக்கையைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. நாம் எடுத்துக்கொண்ட முயற்சி எதுவாக இருந்தாலும் அதை உறுதியாகப் பற்றிக்கொண்டு செயல்படும்போது நமக்குள் நம்பிக்கை ஊற்றெடுக்கும். எந்த…
PON TV Chennai யு-டியூப் சேனலில் என் வாசிப்பு அனுபவம் குறித்த நேர்காணல்! (JANUARY 2020)
‘வாசிப்பு எனக்கு என்னெவெல்லாம் கொடுத்தது’ என்ற தலைப்பில் என் வாசிப்பு அனுபவம் குறித்து திரு.பொன். காசிராஜன் அவர்களின் பொன் டிவி தமிழ் (Pon Tv Tamil) யு-டியூப் சேனலுக்காக நான் கொடுத்த நேர்காணல்! https://youtu.be/EpHiX2xjpGk வீடியோவில் பேசியுள்ள விவரங்கள் கட்டுரை வடிவில்! பெரும்பாலும் வாசிப்பு என்றாலே கதை, கவிதை, கட்டுரைகள், இலக்கிய புத்தகங்கள் படிப்பதையே வாசிப்பாகக் கருதுகிறார்கள்….
ஹலோ With காம்கேர் -25: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 25 ஜனவரி 25, 2020 கேள்வி: முகநூலுக்கும் ‘இடக்கர் அடக்கல்’ உண்டு தெரியுமா? இடக்கர் என்றால் சான்றோர். அடக்கல் என்றால் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகள். சபையில் சான்றோர் முன் கூறக்கூடாத வார்த்தைகளுக்கு பதிலாக வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவதற்கு இடக்கர் அடக்கல் என்று பெயர். அமங்களகரமான நிகழ்வை அவையில்…
ஹலோ With காம்கேர் -24: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 24 ஜனவரி 24, 2020 கேள்வி: எத்தனை உழைத்தும் அங்கீகாரமே கிடைக்கவில்லை என புலம்பும் நபரா நீங்கள்? ஐந்து நிமிட வீடியோ. காட்டுப் பகுதியில் உள்ள ஓர் ஆற்றில் வாத்து ஒன்று ஏகாந்தமாக விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென நான்கு புலிகள் ஆற்றுக்குள் வேகமாக பாய்ந்தன. வாத்து சட்டென தண்ணீருக்குள் தலையை மறைத்துகொண்டது….
ஹலோ With காம்கேர் -23: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா?
ஹலோ with காம்கேர் – 23 ஜனவரி 23, 2020 கேள்வி: சமீபத்தில் சபாஷ் போட வைத்த நபர் யார் தெரியுமா? இரண்டு தினங்களுக்கு முன்னர் கடலூரில் இருந்து இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத்திறனாளி அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் போன் செய்திருந்தார். பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களுக்கான நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக…
ஹலோ With காம்கேர் -22: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன?
ஹலோ with காம்கேர் – 22 ஜனவரி 22, 2020 கேள்வி: சாப்பாடு என்பது வெறும் சாதமும் காய்கறியும் சாம்பாரும் ரசமும் மட்டும் அல்ல. அப்புறம் வேறென்ன? தலைமுடி வளர்க்கும் பிரச்சனையில் தூக்கில் தொங்கிய சிறுவன். செல்போன் வாங்கித் தராததால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி, மதிப்பெண் குறைவு என சொல்லி திட்டியதால் மனமுடைந்த சிறுவன் வீட்டைவிட்டு…
ஹலோ With காம்கேர் -21: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி?
ஹலோ with காம்கேர் – 21 ஜனவரி 21, 2020 கேள்வி: பிறருடன் தொடர்பில் இருப்பதும் அவர்களுடன் அன்பின் இணைப்பில் இருப்பதும் வெவ்வேறு. எப்படி? நேற்று அப்பாவுடன் மியாட் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. காலையில் காரை எடுக்கும்போதே ஸ்டார்ட் செய்யத் தடங்கியதால் ஓலா புக் செய்தோம். பொங்கல் விடுமுறை, டிராஃபிக் என பேசிகொண்டே டிரைவர் நிதானமாக…
ஹலோ With காம்கேர் -20: மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன?
ஹலோ with காம்கேர் – 20 ஜனவரி 20, 2020 கேள்வி: மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன? ஒருமுறை ‘மனிதன் மனிதனாக வாழ எப்படிப்பட்ட இலட்சியத்தை கடைபிடிக்க வேண்டும்?’ என கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மாணவனுக்கு காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி விளக்கியிருக்கிறார். பிரகலாதன்…
அறம் வளர்ப்போம் 13-19
அறம் வளர்ப்போம்-13 ஜனவரி 13, 2020 அறிவு – அழிவைத் தடுக்கும், அரணாக அமையும், உண்மையை உணர்த்தும். அறிவு நமக்கு அழிவு வராமல் காப்பாற்றும் சிறந்த கருவியாகும். தீமைகள் நம்மை அண்டாமல் நமக்கு அரணாக பாதுகாப்புக் கவசமாக இருந்து காக்கக் கூடியது அறிவு. நன்மை தீமை எது ஆராய்ந்து அறிந்து உண்மையை உணரச் செய்யும் சக்தியைக்…







