கனவு மெய்ப்பட[17] – கற்பது மட்டுமே கல்வியாகுமா? (minnambalam.com)
அரசு கலைக் கல்லூரி ஒன்றில் 3 நாட்கள் 12 மணிநேரங்கள், 600 மாணவர்களைச் சந்திக்கும் நல்ல வாய்ப்பு. ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். அந்தக் கல்லூரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால் கொஞ்சம் தயங்கினேன். மாணவர்கள் அமைதியாக உரையைக் கேட்பார்களா என்ற தயக்கம். ஆனால் கல்லூரி…
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன்!
இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் விரைவில் நலமுடன் நாடு திரும்புவற்கு பிராத்திப்போம்! Pray for the safety of Indian Air Force Wing Commander Abhinandan அன்புடன் காம்கேர் கே. புவனேஸ்வரி பிப்ரவரி 28, 2019
கற்பது மட்டுமே கல்வியாகுமா?
திருத்தணி ஸ்ரீசுப்ரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில்… பிப்ரவரி 25,26,27 தேதிகளில் தொடர் தொழில்நுட்பக் கருத்தரங்கம்… முதல் நாள் நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 25 திங்கள் அன்று தொடங்கியது. காலை, மாலை என இரு வேலையும் ‘ஆன்லைனில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு’கருத்தரங்கில் தொழில்நுட்பத்துடன் வாழ்வியலையும் கலந்து இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக உரை நிகழ்த்தினேன். 3…
இங்கிதம் பழகுவோம்[21] எண்ணத்தை விசாலமாக்குவோம் (https://dhinasari.com)
அது ஒரு பெண்களால் நடத்தப்படும் ஒரு வெப்சைட். அதன் தொடக்க விழாவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். என்னுடன் சேர்த்து மூன்று சிறப்பு விருந்தினர்கள். மூன்று பேருமே பெண்கள். நான் மட்டுமே தொழில்நுட்பம் சார்ந்தத் துறை, மற்ற இரண்டு பேரும் எழுத்தாளர்கள். கொஞ்சம் பிரபலம்தான். 60 வயதைத் தாண்டியவர்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்துகொண்டோம். நான் காம்கேர்…
இரும்பு மனுஷியின் ஃபீனிக்ஸ் பயணம் (காண்டீபம் ஜனவரி 2017)
காலம் காலமாக ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பெண்களின் பெருமையைச் சொல்லி அவர்களின் தியாகங்களுக்கு புகழாரம் சூட்டி ஆண்கள் எல்லா துறைகளிலும் முன்னின்று ஜெயித்துக்கொண்டிருந்த காலத்தில், பெண்களுக்கு முன்னிற்கவும் தெரியும் வெற்றியடையவும் பிடிக்கும் ஆளுமைகளின் உந்துசக்தியாகவும் அவர்களின் பின்புலமாகவும் மட்டுமே இல்லாமல் ஆளுமை செலுத்தவும் முடியும், வெற்றியடையவும் தெரியும் என்று…
கனவு மெய்ப்பட[16] – பாடாய்ப் படுத்தும் புகழ்!! (minnambalam.com)
Picture-1 புகழ் – நம்மிடம் இல்லாத திறமைக்காக ஏங்கும் விஷயம் அல்ல. நம்மிடம் பூரணத்துவம் பெற்றிருக்கும் திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம். சிலருக்கு இயல்பாகவும் இயற்கையாகவுமே புகழ் கிடைத்துவிடும். சிலர் கொஞ்சம் PRO செய்து பெறுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் புகழுக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பது அவர்களின் பேச்சு, நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்துவிடும். ஒரு திறமைமிக்க மனிதன்…
இங்கிதம் பழகுவோம்[20] ஆண் தேவதை! (https://dhinasari.com)
இன்று காலை வேளச்சேரி விஜயநகர் சிக்னலில் காரில் காத்திருந்தேன். சிக்னல் கிடைக்க குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஆகும். என் காருக்கு வலதுபுறம் வேகமாக ஒரு ஆக்டிவா சடன் பிரேக்குடன் நின்றது. பைக்கின் பின்புறமிருந்து ஒரு இளம்பெண்… கழுத்தில் நிறுவன ஐடி… வேகமாக ஓடினாள் என் காருக்கு முன் நின்றுகொண்டிருந்த நிறுவன பஸ்ஸை நோக்கி… ‘வரேம்பா…’ என்ற…
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்…
நான் எழுதிய ‘கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற புத்தகத்துக்கு உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த வருடம் (2019) திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்(Affiliated to திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. தமிழ் இலக்கியம் மாணவர்களுக்கு பாடநூலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்ற இனிய செய்தியுடன் இன்றைய நாள் துவங்கியது. சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி…
இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம். – செய்தி டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்களை மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது. என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய இலட்சியமே இராணுவத்தில் சேர்வதுதான். அதை அவன் தன் 10 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான். அவன் பெற்றோருக்கு…
கனவு மெய்ப்பட[15] – மேடைக் கூத்துகள்!! (minnambalam.com)
ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு சற்றே தாமதமாகச் சென்றிருந்த என் உறவினர் ஒருவர் அந்த அரங்கின் உள்ளே உட்கார இடம் இருக்கிறதா என தேடியபோது முன் வரிசையில் ஒரு இடம் இருந்ததால் அங்கு சென்று உட்கார முற்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து, ‘அது சிறப்பு விருந்தினர்களுக்கு’ என மறுத்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் வீடு…