முகமத் சதக் கல்லூரி சென்னை – மகளிர் தினம் – அசத்தும் பெண்களுக்கு அசத்தும் Ai (மார்ச் 9, 2024)
சுட்டிகள் கொடுத்த சர்ப்ரைஸ்! மார்ச் 9, 2024, சனிக்கிழமை சென்னை சோஷிங்கநல்லூரில் உள்ள முகமத் சதக் கல்லூரிக்கு உலக மகளிர் தின சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மகளிர் தின கொண்டாட்டம் என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து மாணவிகளுக்காக நாள் முழுவதும் கொண்டாட்ட தினமாக அறிவித்திருந்ததால் எத்திசை திரும்பினாலும் மாணவிகள் மட்டுமே. பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது….
READING RIDE: பேத்திகளுக்கும் பயன்படும் Ai நூல்கள்!
இன்று காலை நாமக்கல் அருகே உள்ள சிறு கிராமத்தில் தற்சமயம் விவசாயம் பார்த்து வரும் வாசகர் ஒருவர் ‘அசத்தும் Ai’ நூல்களை வாங்கி இருப்பதாகவும், தான் தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சீனியர் போஸ்ட் மேன் எனவும் அறிமுகம் செய்துகொண்டதுடன், தான் வாங்கி இருக்கும் Ai நூல்கள் தன் பேத்திகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்…
‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ (குங்குமம் மார்ச் 8, 2024)
புத்தக வடிவிலேயே வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்! குங்குமம் (08-03-2024) இதழில், ‘IT – ல் இனி வேலைவாய்ப்பு இல்லையா? தமிழக என்ஜினியர்ஸ் என்ன செய்ய வேண்டும்?’ என்ற கட்டுரைக்காக நான் அளித்த சிறு பேட்டியும் விளக்கமும்! கம்ப்யூட்டர் துறையில் குறிப்பாக சாஃப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்புகள் என்பது ஏறி இறங்கி கொண்டேதான் இருக்கும். எல்லா காலங்களிலும் ஒரே…
அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! (பிப்ரவரி 20, 2024)
அனைத்து திசைகளில் இருந்தும் அங்கீகாரம்! 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு! அசத்தும் Ai – Part1 மற்றும் அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) என்ற இரண்டு நூல்களையும் சேவாலயா குழுமப் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆறு மாத…
Reading Ride: கண்ணன் சரண்யா – என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி!
தமிழ்ப் பதிப்பக உலகில் முதன் முதலாக Ai-காக வெளியாகியுள்ள அசத்தும் Ai – Part1, அசத்தும் Ai-Part2 இனி எல்லாம் மெட்டாவெர்ஸ் என்ற இரண்டு நூல்கள் குறித்து சிவகாசியில் இருந்து திருமிகு. கண்ணன் சரண்யா அவர்களின் கருத்து. அருமையாக மனதில் இருந்து எழுதி உள்ளார். நீங்களும் வாசியுங்களேன்! என் மகளையும் கவர்ந்த காம்கேர் புவனேஸ்வரி! காம்கேர் புவனேஸ்வரி…
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி – Ai எனும் செயற்கை நுண்ணறிவு (பிப்ரவரி 8, 2024)
திருக்குறளில் ஆரம்பித்து, திருக்குறளிலேயே நிறைவடைந்த நிகழ்ச்சி! காரைக்குடி – அழகப்பா பல்கலைக்கழகத்தின் 200 – க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு முன், Ai பற்றி பேசுவதற்காக பிப்ரவரி 8, 2024 அன்று சென்றிருந்த அனுபவம் மனதுக்கு இனிய நிகழ்வாக அமைந்தது. உடன் பெற்றோரும் இருந்ததால் நிகழ்ச்சியின் இனிமையும் பெருமையும் பல மடங்காக உயர்ந்தது. வாசலில் என்…
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி : கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு வித்திட்ட கலைவாணி! (பிப் 8, 2024)
கணினித் தமிழ்ப் பயிலரங்கத்துக்கு அறக்கட்டளை அமைக்க வித்திட்ட திருமிகு. கலைவாணி! தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமிகு. கலைவாணி அவர்கள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வாளராக இருந்தபோது (2018) தமிழ்நாடு அரசிடம் இருந்து இளம் தமிழ் ஆய்வாளர் விருது பெற்றார். அதற்குக் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை என்ன செய்தார்…
அழகப்பா பல்கலைக்கழகம் – காரைக்குடி: ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! (பிப் 8, 2024)
ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும் அதன் மீது தூவப்படும் டாப்பிங்குகள்! இந்த நிகழ்ச்சியில் நான் பேசியதைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகள்தான் நிகழ்ச்சியின் ஹைலைட். ஐஸ்கிரீமை விட அதன் மீது தூவி சாப்பிடும் டாப்பிங்தான் அந்த ஐஸ்கிரீமின் சுவையைக் கூட்டும். அதுபோல்தான் நான் Ai குறித்து பேசியதன் சாராம்சத்தை இன்னும் தெளிவாக மாணவ மாணவிகளுக்குக் கொண்டு சென்றது கேள்வி…
புத்தகத்தில் கண் முன் தோன்றி தமிழில் பேசும் AI அவதார்கள்! (தினகரன் பிப்ரவரி 7, 2024)
www.dinakaran.com வெப்சைட்டில் வெளியான நேர்காணல் – பிப்ரவரி 7, 2024 வெப்சைட் வடிவிலேயே வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்! எந்த திசை திரும்பினாலும் AI… இன்றைய தொழில்நுட்பத்தினை AI பெரிய அளவில் ஆட்கொண்டு வருகிறது. ராமர் முதல் முருகன் அவதாரங்கள் வரை அனைத்தும் AI மூலம் அமைத்து அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். மறுபக்கம் AI…