ஹலோ With காம்கேர் -359: வேரின் பலம் வேருக்குத்தான் தெரியும்! (sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 359 December 24, 2020 கேள்வி: வேரின் பலம் வேருக்குத்தான் தெரியும் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒருவரது சாதனைப் பயணத்தை பொதுவெளியில் வெளியிடும்போது அவர்களின் சாதனைகளை மட்டும்தான் வெளியில் தெரியும். அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் என்ன சாதனை செய்தார், அவருடைய சாதனைகள் மூலம் அவர் மட்டுமில்லாமல்…

ஹலோ With காம்கேர் -351: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 351 December 16, 2020 கேள்வி: ‘தன்னம்பிக்கையா, கிலோ என்ன விலை அது?’ இப்படி கேள்வி கேட்பவரா நீங்கள். அப்போ உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? என்ற தலைப்பில் நான் நேற்று எழுதி இருந்த பதிவில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில்…

ஹலோ With காம்கேர் -350: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் Coat – ஆ என்ன? (Sanjigai108.com)

  ஹலோ with காம்கேர் – 350 December 15, 2020 கேள்வி: தன்னம்பிக்கை என்பது நாம் அணியும் ‘கோட்டா’ என்ன? ‘தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளையும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு வாழ்க்கை முறை. அதை எப்படி தனியாக வளர்த்துக்கொள்ள முடியும்….

ஹலோ With காம்கேர் -346: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல்கள்! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 346 December 11, 2020 கேள்வி: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல் என்ன? இரண்டு நாட்களாய் தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி சீரியல் நடிகை சித்ரா குறித்த தகவல்கள்தான் சமூக வலைதளங்களில். யாரேனும் தற்கொலை செய்துகொண்டுவிட்டால் பொதுவான ஆலோசனையாக இருப்பது எது தெரியுமா? ‘நெருக்கமான ஒரிருவரிடமாவது மனசு விட்டு பேசியிருக்கலாம்’…

ஹலோ With காம்கேர் -344: ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 344 December 9, 2020 கேள்வி:  ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்ற கீதையின் வாக்கிற்கேற்ப வாழ முடியுமா? கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதையின் வாக்கை நான் என் வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துகிறேன் என்று முதலில் சொல்லி விடுகிறேன். நான் எடுத்துக்கொண்ட என் பணியை, அது எனக்கானதாக…

#கதை: ஹலோ With காம்கேர் -341: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 341 December 6, 2020 கேள்வி: கடந்து வந்த பாதையை அவமதிப்பதா? ஒரு மாபெரும் கலைஞர் ஒருவரை அருகில் இருந்து சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது அன்றைய ரயில் பயணத்தில் அவனுக்கு. மீடியாக்களினால் கொண்டாடப்படும் கலைஞர் அவர். அவனுக்கு எதிர் சீட்டில் மிக அருகாமையில் ஒரு புத்தகம் படித்துக்கொண்டு அவனைப்…

ஹலோ With காம்கேர் -332: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? (SANJIGAI108.com)

ஹலோ with காம்கேர் – 332 November 27, 2020 கேள்வி: பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தானே பெற்றோர்? பெற்றோர்கள் குழந்தைகளை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். உணவு, உடை, படிப்பு, வேலை என எல்லாவற்றுக்கும் மனதளவிலும் உடலளவிலும் அனுசரணையாக இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்து அவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவர்களின் மாத…

ஹலோ With காம்கேர் -312: இலவசங்களினால் படைப்புகள் மதிப்பிழந்து போகின்றனவா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 312 November 7, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’  – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்,கட்டுரையாளர்களை பொருளாதார முன்னேற்றம் அடைய விடாமல் தடுக்கிறதே. அனைத்தும் PDF ஆக இலவசமாக கிடைக்கும்போது படைப்பு மதிப்பிழந்து விடுகிறதே. இதற்கு என்ன செய்வது? – இந்தக்…

ஹலோ With காம்கேர் -308 : சங்கடங்களுக்கு(ள்) சுருண்டு கொள்ளாமல் இருக்க! (SANJIGAI108.COM)

ஹலோ with காம்கேர் – 308 November 3, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: வெள்ளிவிழா கண்டு, வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிறுவனம் ‘காம்கேர் சாப்ஃட்வேர் பிரைவேட் லிமிட்டட்’. சிறு சங்கடங்களுக்கெல்லாம் அட்டைப்பூச்சியை போல சுருண்டுகொள்ளும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏராளம். அவர்களுக்கு, உங்களின் ஆலோசனையாக ஒரு விஷயம் சொல்லவேண்டும்…

ஹலோ With காம்கேர் -305 : ஒளவை பாட்டி கொடுத்த ‘அப்பிடைசர்’ (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 305 October 31, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ‘அறம் செய விரும்பு’ – ஒளவை வாக்கு. ‘அறம் செய்’ எனக் கூறாமல்,  ‘விரும்பு’ என நம்மிடமே சாய்ஸ்விட்டு கூறியது ஏன்? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ராம்குமார் நம்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon