
Reading Ride: மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்!
மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்! ஒரு புத்தகம், ஒருவரது எழுத்து இதையெல்லாம் செய்யுமா என திரும்பவும் என்னை வியக்க வைத்த நான் எழுதிய நூலின் வாசக அன்பர் ஒருவரது இமெயில் இன்றைய மதியத்தை உற்சாகப்படுத்தியது. அன்புள்ள புவனேஸ்வரி அம்மா அவர்களுக்கு, அம்மா எனது பெயர் தினகரன். சி. உங்களது எழுத்தில் உருவான புத்தகமான திறமையை பட்டை…

Reading Ride: விநோத வாசகர்!
விநோத வாசகர்! நேற்று ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை வாசித்த ஒரு வாசக அன்பர் (60+) சற்றே ஆதங்கத்துடன் நீங்கள் வாட்ஸ் அப் எப்படி உருவாக்குவது என அதில் எழுதவே இல்லை என்றார். ‘இருக்கிறது சார்… பாருங்கள்…’ ‘எத்தனையாவது பக்கத்தில்? சொல்லுங்களேன்… கொஞ்சம் சிரமம் பார்க்காமல்…’ ‘நீங்கள் அந்த நூல் முழுவதையும் படித்து விட்டீர்களா?’…

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா?
நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா? ஜூன் 22, 2024 : அப்பாவின் ஜென்ம நட்சத்திரம் அன்று (Star Birthday) சென்னை பனையூரில் உள்ள மத்ஸ்ய நாராயணா கோயில் சென்றிருந்தோம். மத்ஸ்ய நாராயணா பெருமாள் – சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும் கோயில் நம் சென்னைக்கு மிக அருகில்! மச்சாவதார பெருமாள் 10 அடிக்கும் மேல்…

Reading Ride: அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்!
அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்! இந்த புகைப்படத்தில் இருக்கும் திரு கல்யாண சுந்தரம் (83+) அவர்கள் திருநெல்வேலியில் ஒரு சிறு கிராமத்தில் (குக் கிராமம்) வசித்து வருகிறார். அங்கு கொரியர் அனுப்ப வேண்டும் என்றால் கூட அவர்கள் ஊருக்கு ஏதேனும் கொரியர் கொடுக்க ஆட்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் என்றால் ஊரில் இருந்து…

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை!
ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை! வைதீஸ்வரன் கோயிலில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடு வாகனத்தை புகைப்படம் எடுத்த போது என்னை கடந்து சென்ற குருக்கள் ‘அங்காரகன் வாகனம்’ என்று சொல்லியபடி செல்ல, நாங்கள் அங்காரகன் சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானை வணங்கிவிட்டு மற்ற சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே…

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்!
முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்! மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில், என் தாத்தா டாக்டர் வெங்கட்ராம ஐயர் 1962 ஆம் ஆண்டு கட்டி கும்பாபிஷேகம் செய்த ஸ்ரீஐயனார் திருக்கோயில் இடித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்த சிறு வீடியோவில் நான் பேசி இருக்கிறேன், இதோ உங்கள் பார்வைக்கு! நன்கொடை அளிக்க விரும்புவோரும்…

அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே, நாமே கூடல்ல!
அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே! நேற்று எங்கள் காம்கேரில் தயாரித்த Ai சாஃப்ட்வேர் வாங்கிய ஒரு கிளையிண்ட், ஏற்கெனவே என்னை அறிந்தவர், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து சிலாகித்துப் பேசினார். ‘நீங்கள் உங்கள் அப்பா அம்மா உங்களுடன் இருக்கிறார்கள்… அவர்களை நீங்கள் வைத்து காப்பாற்றுகிறீர்கள்… எத்தனை பெரிய விஷயம்… இந்தக் காலத்தில் இதெல்லாம்… ரொம்ப பெருமையா இருக்கு…’…

Reading Ride: எழுத்தை ரசித்த வாசக அன்பர்!
எழுத்தை ரசித்த வாசக அன்பர்! வாழ்க்கையின் OTP, வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் என்ற இரண்டு நூல்களை வாங்கிய உயர்திரு. கல்யாணி சுந்தரவடிவேலு அவர்கள், தான் வாசித்த புத்தகங்கள் குறித்து, தனக்குப் பிடித்த வரிகளை தன் கையால் எழுதி அனுப்பிய விமர்சனம்… நன்றி மேடம்! இந்தப் பதிவை படித்த பிறகு வாட்ஸ் அப்பில் கீழ்க்காணும் தகவலை அனுப்பியுள்ளார்….

ஒரு சிறுதுளியில் பெருங்கடல்!
ஒரு சிறுதுளியில் பெருங்கடல்! பிப்ரவரி மாதம் (2024) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில் தலைமை ஏற்று Ai குறித்து சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்கள். ‘ராஜமரியாதை’ என்பார்களே அதுபோன்றதொரு வரவேற்பு. மிக மிக கெளரவமாக நடத்தினார்கள், பழகினார்கள். அவர்களின் மரியாதையும், அன்பும், பண்பும் வியக்க வைத்தன. இரண்டு நாட்கள் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில்…

பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்!
பாரதியும், விவேகானந்தரும், கிருஷ்ணரும்! சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய புதிது. படித்து முடித்து சென்னை வந்த புதிதும் கூட. ப்ராஜெக்ட்டுகளுக்காக நிறைய பேர் நேரில் சந்திக்க வருவார்கள். 24 மணி நேரமும் கனவிலும் நனவிலும் ப்ராஜெக்ட்டுகள், லாஜிக்குகள், தீர்வுகள் என காம்கேர் குறித்த சிந்தனைதான். இப்போதும் அப்படித்தான். அப்போதெல்லாம் ஒரு…