மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்!

மாறிவரும் வியாபாரக் கண்ணோட்டம்! முன்பெல்லாம் ஒரு கடை முதலாளியோ அல்லது நிறுவனத் தலைவரோ தான் வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்த மிகவும் தன்மையாகவும், அறிவார்த்தமாகவும் யோசிப்பார்கள். செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தன் பணியாளர்களில் திறமையானவர்களை கூப்பிட்டு அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண சொல்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் நிலைமை அப்படியே உல்டா. நிர்வாகத் தலைமை வாடிக்கையாளர் பிரச்சனை…

தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்!

  தலைவாழை விருந்தும், பஃபே சிஸ்டமும்! அண்மையில் ஒரு குடும்ப நிகழ்ச்சி. உயர்தர ஓட்டலில் அருமையான ருசியான விருந்து. பஃபே சிஸ்டம். தலைவாழை இலை போட்டு வடை பாயசத்துடன் விருந்து உபசரிப்பு ஒரு ரகம் என்றால் தேவையானதை, விருப்பமானதை கேட்டு வாங்கி சாப்பிடும் பஃபே என்பது வேறொரு ரகம். இரண்டுமே எந்த விதத்திலும் சளைத்தது இல்லை….

#Ai: Meta Ai, நான் யார் சொல்!

Meta Ai, நான் யார் சொல்! வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் Meta Ai வந்த பிறகு முதன் முதலில் அதனிடம் கேட்கப்படும் கேள்வி 90% என்னவாக இருக்கிறது தெரியுமா? அவரவர்கள் பெயரை கொடுத்து ‘இது யார்? இவரைப் பற்றி சொல்’ என்பதாகவே இருக்கிறது. மனிதர்களுக்கு தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது….

அடிப்படை நாகரிகம்!

பொதுவாக ஏதேனும் ஒரு காரணத்தினால் என்னைப் பிடிக்காதவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பேசிக் கொள்வது என்னவாக இருக்கிறது தெரியுமா? ‘அவங்க தன்னைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே இருப்பாங்க…’ அவர்களுக்குள் பேசிக் கொள்வது எப்படி எனக்குத் தெரியும்? ஞானக் கண் ஏதேனும் இருக்கிறதா என நினைக்க வேண்டாம். அந்த நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர்…

Reading Ride: மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்!

மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்! ஒரு புத்தகம், ஒருவரது எழுத்து இதையெல்லாம் செய்யுமா என திரும்பவும் என்னை வியக்க வைத்த நான் எழுதிய நூலின் வாசக அன்பர் ஒருவரது இமெயில் இன்றைய மதியத்தை உற்சாகப்படுத்தியது. அன்புள்ள புவனேஸ்வரி அம்மா அவர்களுக்கு, அம்மா எனது பெயர் தினகரன். சி.  உங்களது எழுத்தில் உருவான புத்தகமான திறமையை பட்டை…

Reading Ride: விநோத வாசகர்!

விநோத வாசகர்! நேற்று ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை வாசித்த ஒரு வாசக அன்பர் (60+) சற்றே ஆதங்கத்துடன் நீங்கள் வாட்ஸ் அப் எப்படி உருவாக்குவது என அதில் எழுதவே இல்லை என்றார். ‘இருக்கிறது சார்… பாருங்கள்…’ ‘எத்தனையாவது பக்கத்தில்? சொல்லுங்களேன்… கொஞ்சம் சிரமம் பார்க்காமல்…’ ‘நீங்கள் அந்த நூல் முழுவதையும் படித்து விட்டீர்களா?’…

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா? 

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா?  ஜூன் 22, 2024 : அப்பாவின் ஜென்ம நட்சத்திரம் அன்று (Star Birthday)  சென்னை பனையூரில் உள்ள மத்ஸ்ய நாராயணா கோயில் சென்றிருந்தோம். மத்ஸ்ய நாராயணா பெருமாள் – சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும் கோயில் நம் சென்னைக்கு மிக அருகில்! மச்சாவதார பெருமாள் 10 அடிக்கும் மேல்…

Reading Ride: அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்!

அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்! இந்த புகைப்படத்தில் இருக்கும் திரு கல்யாண சுந்தரம் (83+) அவர்கள் திருநெல்வேலியில் ஒரு சிறு கிராமத்தில் (குக் கிராமம்) வசித்து வருகிறார். அங்கு கொரியர் அனுப்ப வேண்டும் என்றால் கூட அவர்கள் ஊருக்கு ஏதேனும் கொரியர் கொடுக்க ஆட்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் என்றால் ஊரில் இருந்து…

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை!

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை! வைதீஸ்வரன் கோயிலில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடு வாகனத்தை புகைப்படம் எடுத்த போது என்னை கடந்து சென்ற குருக்கள் ‘அங்காரகன் வாகனம்’ என்று சொல்லியபடி செல்ல, நாங்கள் அங்காரகன் சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானை வணங்கிவிட்டு மற்ற சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே…

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்!

முளப்பாக்கம் ஸ்ரீஐயனார் திருக்கோயில்! மயிலாடுதுறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முளப்பாக்கம் கிராமத்தில், என் தாத்தா டாக்டர் வெங்கட்ராம ஐயர் 1962 ஆம் ஆண்டு கட்டி கும்பாபிஷேகம் செய்த ஸ்ரீஐயனார் திருக்கோயில் இடித்துவிட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது குறித்த சிறு வீடியோவில் நான் பேசி இருக்கிறேன், இதோ உங்கள் பார்வைக்கு! நன்கொடை அளிக்க விரும்புவோரும்…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon