
தினம் ஒரு புத்தக வெளியீடு [1]: நோக்கம்!
‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி! (Daily a Book Release – Virtual Event) மீடியாக்கள் கொடுத்துள்ள என் பற்றிய சிறிய அறிமுகம்! காம்கேர் கே. புவனேஸ்வரி – ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-55: ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 55 பிப்ரவரி 24, 2021 ஆர்பரித்துக்கொண்டே இருக்கும் மனது சட்டென வெறுமைக்குள் அமிழ்ந்துபோவது ஏன்? ஆவணப்படங்களையும், இலக்கியம் இதிகாசம் கல்வி சார்ந்த அனிமேஷன் படைப்புகளையும், தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கள் காம்கேர் மூலம் என் இயக்கத்தில் நடத்தி வருவது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஜெயா டிவி, மக்கள்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-54: ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 54 பிப்ரவரி 23, 2021 ‘நான் இப்படித்தான்’ என்று சொல்லும் மன உறுதி இருக்கிறதா? பல சிக்கல்கள் ஆரம்பத்திலேயே நம் விருப்பு வெறுப்புகளை சொல்லி நம்மை சரியாக வெளிப்படுத்திக் கொள்ளாததில் இருந்து தொடங்குகிறது. தொடக்கத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கும் சிக்கல் நாளடைவில் பெரும் சிக்கலாகி அவிழ்ப்பதற்கே கடினமாகி,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-53: நீங்கள் அழகாக வேண்டுமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 53 பிப்ரவரி 22, 2021 நீங்கள் அழகாக வேண்டுமா? இன்றைய பதிவு ப்யூட்டி டிப்ஸா என நினைக்க வேண்டாம். இது பவுடர், க்ரீம், லிப்ஸ்டிக் போன்றவை கொடுக்கும் அழகுக் குறிப்பு அல்ல. கொஞ்சம் வித்தியாசமானது. நம்முடைய செயல்பாடுகளை அழகாக நேர்த்தியாக செய்தால் அது கொடுக்கும் மனநிறைவில் நாம் நிச்சயமாக…

வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[22] : பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? (நம் தோழி)
பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? பொதுவாக திருமணம் ஆன பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி இதுதான். ‘உன் கணவன் உன்னை நன்றாக வைத்துக்கொள்கிறானா… உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறானா?’ இந்த கேள்வியே அபத்தமானது என்பேன். யாரும் யாரையும் சதா சர்வ காலமும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அந்த ‘யாரும்’ என்பதில் கணவன் மட்டுமில்லை. அப்பா, அம்மா,…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-52: ‘அப்பா இருந்தவரை ராணி மாதிரி இருந்தேன்!’
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 52 பிப்ரவரி 21, 2021 ‘அப்பா இருந்தவரை ராணி மாதிரி இருந்தேன்!’ எத்தனை வலிமிகு வலிமையான வார்த்தைகள். சமீபத்தில் என் மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கும் வார்த்தைகளும்கூட. இரண்டு நாட்களில் த்ரிஷ்யம்-2 திரைப்படம் குறித்து எத்தனையோ விமர்சனங்களை படித்தாயிற்று. ‘த்ரிஷ்யம்’ பார்க்கவில்லை. த்ரிஷ்யம்-2-ம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். ஆனால் பாபநாசம்…

#கவிதை: தமிழ் மவுனம்!
நானெல்லாம் பேசினாலும் எழுதினாலும் தமிழில்தான் எழுதுவேன் தேவைப்படும் இடங்களில் மட்டுமே ஆங்கிலம் என பெருமைப்படுபவரா நீங்கள்? இதிலென்ன இருக்கிறது ஆச்சர்யம்? நானெல்லாம் மவுனத்தில் கூட தமிழ் மவுனம்தான்! என்னது தமிழ் மவுனமா? ஆமாம். உண்மையில்! மவுனம் என்பது பேசாமல் இருப்பதா? சிந்திக்காமல் இருப்பதா? வருந்தாமல் இருப்பதா? அழாமல் இருப்பதா? சிரிக்காமல் இருப்பதா? சிந்திக்காமல் இருந்தால் மட்டுமே…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-51: யார் முக்கியஸ்தர்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 51 பிப்ரவரி 20, 2021 யார் முக்கியஸ்தர்? எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர். கதை கவிதை எழுதுவார். தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். தன் முதல் புத்தகத்தை செலவு செய்து பிரமாண்டமாக வெளியீட்டு விழா செய்தார். அதற்கு அவர் பிரமிக்கும் ஒரு பிரபலத்தை தலைமை தாங்க அழைத்திருந்தார். ஆனால்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-50: புரிதல்களை தெளிய வைக்க இத்தனைப் பிரயத்தனங்களா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 50 பிப்ரவரி 19, 2021 புரிதல்களை தெளிய வைக்க இத்தனைப் பிரயத்தனங்களா? என் தொழில்நுட்பப் புத்தகங்களின் வாசகர் ஒருவர் போன் செய்திருந்தார். அவரும் அவரது மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணி செய்வதாகச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டார். என் புத்தகங்களை வைத்துத்தான் அவர் மகன்கன் இருவரும்…

ஜம்முனு வாழ காம்கேரின் OTP-49: எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது அத்தனை கடினமா?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 49 பிப்ரவரி 18, 2021 எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றாக இருக்கும்படி வாழ்வது அத்தனை கடினமா? இல்லையே. மிக சுலபமே. அதற்கும் ஒரு எளிய லாஜிக் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக சென்றிருந்தேன். மாணவ மாணவிகளுக்கு ஊக்க…