
ஹலோ With காம்கேர் -311: வாழும் காலத்தில் போற்றுவோமே!
ஹலோ with காம்கேர் – 311 November 6, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: நல்லவனாக, தேச அபிமானியாக வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் வாழும் நாட்களில் அங்கீகரிக்கப் படாமல் அவர்கள் இறந்த பிறகே ஆகா, ஓகோ என்று போற்றப்படுகிறார்கள். அப்படியென்றால் வாழும் காலங்களில் அவர்களை போற்ற விடாமல் நம்மைத்…

ஹலோ With காம்கேர் -310: வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!
ஹலோ with காம்கேர் – 310 November 5, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ‘வாழ்க்கையில் விட்டு கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை’ என்று சொல்கிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடக்கவில்லையே. அவர்களை ஏமாற்றவும் அலட்சியப்படுத்தவும் அல்லவா செய்கிறார்கள். – இந்தக் கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ரவிக்குமார் சம்பத்குமார். காலமாற்றத்தின் கோலம்…

ஹலோ With காம்கேர் -309 : ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஹலோ with காம்கேர் – 309 November 4, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ஆன்லைன் விளையாட்டுகள், ஆன்லைன் கவர்ச்சி மற்றும் ஏமாற்று வேலைகளில் இருந்து இளம்பிராயத்தினரைக் காக்க 1.பெற்றோர், 2.சமுதாயம், 3.அரசு செய்ய வேண்டியது என்ன ? – இந்தக் கேள்வியை கேட்டவர். உயர்திரு. கமலா முரளி….

ஹலோ With காம்கேர் -308 : சங்கடங்களுக்கு(ள்) சுருண்டு கொள்ளாமல் இருக்க! (SANJIGAI108.COM)
ஹலோ with காம்கேர் – 308 November 3, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: வெள்ளிவிழா கண்டு, வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிறுவனம் ‘காம்கேர் சாப்ஃட்வேர் பிரைவேட் லிமிட்டட்’. சிறு சங்கடங்களுக்கெல்லாம் அட்டைப்பூச்சியை போல சுருண்டுகொள்ளும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏராளம். அவர்களுக்கு, உங்களின் ஆலோசனையாக ஒரு விஷயம் சொல்லவேண்டும்…

ஹலோ With காம்கேர் -307 : சர்வம் கம்ப்யூட்டார்ப்பணம்!
ஹலோ with காம்கேர் – 307 November 2, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: கணிணி துறையில் துவக்கம் முதலே இருப்பவர் நீங்கள். அப்போதைய வேலை வாய்ப்பும், இப்போதைய வேலை வாய்ப்பும் உங்களுக்கு தெரிந்ததே. இனி வருங்காலத்திலும் இந்த துறைக்காக படிப்பவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான வருவாய் கிடைப்பதற்கான வேலை…

ஹலோ With காம்கேர் -306 : எல்லோராலும் தினசரி காலை மூன்று மணிக்கு எழுந்து செயல்பட முடியுமா?
ஹலோ with காம்கேர் – 306 November 1, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: எல்லோராலும் தினசரி காலை மூன்று மணிக்கு எழுந்து செயல்பட முடியுமா? அதே போல் தினசரி ஆறு மணிக்கு வாழ்வியல் கருத்துக்களை முகநூலில் பதிவிட முடியுமா? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. வெள்ளியங்கிரி…

ஹலோ With காம்கேர் -305 : ஒளவை பாட்டி கொடுத்த ‘அப்பிடைசர்’ (Sanjigai108.com)
ஹலோ with காம்கேர் – 305 October 31, 2020 #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்! கேள்வி: ‘அறம் செய விரும்பு’ – ஒளவை வாக்கு. ‘அறம் செய்’ எனக் கூறாமல், ‘விரும்பு’ என நம்மிடமே சாய்ஸ்விட்டு கூறியது ஏன்? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. ராம்குமார் நம்…

ஹலோ With காம்கேர் -304 : மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி?
ஹலோ with காம்கேர் – 304 October 30, 2020 கேள்வி: மன இறுக்கத்தில் இருந்து மீண்டு வருவது எப்படி? ஏதேனும் ஒரு சோகம், வருத்தம், ஏமாற்றம் அல்லது தோல்வி இவை நமக்குள் பெரும் சலனத்தை உண்டாக்கும். அந்த சலனம் சாதாரண சிறு புள்ளியில் இருந்துத் தொடங்கி பெரிதாகிக்கொண்டே வந்து மிகப் பெரிய வட்டமாகி மன…

Announcement – ஹலோ With காம்கேர்: #ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’
#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ 2019 – ஜனவரியில் ‘இந்த நாள் இனிய நாள்’ பதிவாகத் தொடங்கி 2020-ல் ‘ஹலோ with காம்கேர்’ பதிவுகளாக தொடரும் என்னுடைய விடியற்காலை பதிவுகள் 670 நாட்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் வாசகர்களாகிய உங்கள் கேள்விகளுக்கும் பதில் அளிக்கலாம் என்ற எண்ணத்தில் ‘கேள்வி கேளுங்கள், பதில் கொடுக்கப்படும்!’…

ஹலோ With காம்கேர் -303 : மாற்றங்கள் நடைபெறுவதற்கான மேஜிக்!
ஹலோ with காம்கேர் – 303 October 29, 2020 கேள்வி: மாற்றங்கள் நடைபெறுவதற்கான மேஜிக் தெரியுமா? நம்மைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை உள்ளது உள்ளபடி அப்படியே புரிந்துகொள்ளாமல் நமக்கு எப்படித் தேவையோ அப்படி எடுத்துக்கொள்வதினாலும், அப்படியே மனதுக்குள் உள்வாங்குவதினாலும்தான் பெரும்பாலான பிரச்சனைகள் உருவாகின்றன. உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ள வேண்டுமானால் நம் மனம் தெளிவாக இருக்க…