ஸ்ரீபத்மகிருஷ் 2023: சேவாலயா மாணவ மாணவிகளுக்கு Ai வெபினார்! (ஆகஸ்ட் 2023)

சேவாலயா மாணவ மாணவிகளுக்கு Ai வெபினார்! எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதம் முதல், ஒவ்வொரு வாரமும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, இனி நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் (Webinar) நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 12, 2023 மற்றும் ஆகஸ்ட் 13, 2023 தேதிகளில் சேவாலயா…

ஸ்ரீபத்மகிருஷ் 2023 – சிறைச்சாலை நூலகங்களுக்கு புத்தக நன்கொடை! (ஜனவரி 14, 2023)

பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டன! சிறைச்சாலை கைதிகளுக்காக புத்தக அன்பளிப்பு கொடுக்க நான் எழுதியுள்ள தொழில்நுட்ப நூல்களை, (அண்மைக்கால தொழில்நுட்பம், புது எடிஷன்) எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் ஜனவரி 13, 2023 அன்று முறையாக ஒப்படைத்தோம். மொத்தம் 11 தலைப்புகள், 111 புத்தகங்கள்! 2008-ல் தான் முதன்முறையாக ஒரு கைதி, தான் இருக்கும் சிறைச்சாலையில் இருந்து…

ஸ்ரீபத்மகிருஷ் 2022 – சேவாலயா மாணவர்களுக்கு தொழில்நுட்ப நூல்கள் நன்கொடை!

ஸ்ரீபத்மகிருஷ் 2022 – சேவாலயா பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப நூல்கள் நன்கொடை! 2022 சரஸ்வதி பூஜை விஜயதசமியை முன்னிட்டும் காம்கேரின் 30-வது ஆண்டு விழாவை ஒட்டியும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவரும், சி.ஈ.ஓ-வும் ஆன காம்கேர் கே. புவனேஸ்வரி எளிய ஆங்கிலத்தில் எழுதிய Easy Way to Learn C Language என்ற நூலின் 150…

ஸ்ரீபத்மகிருஷ் 2018 – பொங்கல் கொண்டாட்டம் @ உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமம்

2018  வருட பொங்கல் திருநாளை உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆஸ்ரமத்தில் உள்ள குழந்தைகளோடும் பாட்டிகளோடும் கொண்டாடும் வாய்ப்பு கிட்டியது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் சிலர், ‘இந்த வருட பொங்கலுக்கு ஆஸ்ரமக் குழந்தைகளுக்கு சர்வீஸ் செய்யப் போனீர்களா?’ என்று  கேட்டார்கள். நான் சொன்னேன்… ‘நான் அவர்களுக்கு சர்வீஸ் செய்யவில்லை… ஆஸ்ரமத்தில் உள்ள  குழந்தைகளும், பாட்டிகளும்தான் என்னுடன் ஆடிப்பாடி…

ஸ்ரீபத்மகிருஷ் 2017 – ஸ்க்ரைப் சாஃப்ட்வேர், கணினியில் பார்வையற்றோர் தேர்வெழுதும் முறை குறித்த கருத்தரங்கம்

  பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இன்று கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டை  ‘திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர்கள்’ (Screen Reading Software) மூலம் திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள். ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் NVDA இதற்கு பெருமளவில் உதவி செய்து வருகிறது. ஸ்க்ரைப்களின் உதவியுடன் தேர்வு எழுதுவதுதான் இவர்களின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முன்பெல்லாம் பணிக்குச் செல்லாத தொண்டுள்ளம் கொண்ட பெண்கள்தான்…

ஸ்ரீபத்மகிருஷ் 2016 – ‘அம்மா, என்னைப் பெற்றெடுக்கும்போது நீ என்ன மாதிரியான உணர்வில் இருந்தாய்?’

ஸ்ரீபத்மகிருஷ் – எங்கள் பெற்றோர் திருமிகு. பத்மாவதி, திரு. கிருஷ்ணமூர்த்தி பெயரில் 2007 –ல் இருந்து  நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் எங்களால் ஆன உதவிகளை செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினருக்கு (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள்) என்று திறமைசாலிகளைத்…

ஸ்ரீபத்மகிருஷ் 2015 – நூலகத்துக்கு புத்தகங்கள் நன்கொடை

சென்னை மாவ நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களையும் பள்ளி, கல்லூரி சேர்ந்த மாணவ / மாணவியரும் மற்றும் பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். காம்கேர் பப்ளிகேஷன் வாயிலாக காம்கேர் கே.புவனேஸ்வரி எழுதிய Blog வடிவமைப்பது எப்படி? என்ற புத்தகத்தை ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை வாயிலாக சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் அனைத்து…

ஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம், 13-12-2015, ஞாயிறு அன்று வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை பள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாம்புகளைப் பிடிக்கும் தொழிலைச் செய்கின்ற இருளர் சமூகத்தைச் சார்ந்த 200 குடும்பங்களை ஒருங்கிணைத்தோம். வருண பகவானுக்கான ஒரு சிறிய ஸ்லோகத்துடன் ஆரம்பித்து 10 நிமிடங்கள் அந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினேன். அத்தனை கஷ்டத்திலும் அவர்கள்…

ஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி, விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக,  காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும்,  ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து சிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள். அந்த…

ஸ்ரீபத்மகிருஷ் 2013 – Trust With Kids

2013 -ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவில் வசித்து வரும் என் சகோதரியின் பெண் அக்‌ஷயாஸ்ரீயின் பிறந்த நாளை, அவ்வை இல்லத்து 30 பெண் குழந்தைகளுடன்  Trust with Kids என்ற சிறப்பு நிகழ்ச்சியாக குரோம்பேட்டை பாலாஜி பவன் கான்ஃபரன்ஸ் ஹாலில் கொண்டாடினோம்.   அதாவது, முப்பது குழந்தைகளும் 30 தீபங்களை ஏற்றி…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon