
ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளிய புற்றுநோய் வலிநிவாரண ஸ்லோகம்!
காம்கேர் டிவியில்… புற்றுநோய் முதலான உடலை வருத்தும் நோய்களில் இருந்து வலிநிவாரணம் பெற ஸ்ரீகாஞ்சி பெரியவர் அருளிய ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்தால் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் இந்த வீடியோவில் உள்ள ஸ்லோகத்தை தினமும் கேட்டு பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஷேர் செய்து பயன்பெறுங்கள். https://youtu.be/rDqGVAyBIp0 இதுபோன்ற வீடியோக்களை பெற எங்கள்…

நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்!
நல்லோர்சூழ் உலகு, அதிலோர் நல்லவர் நாமும்! வேளச்சேரியில் பரபரப்பான தெருவின் முனையில் பள்ளம் தோண்டி அதில் மழை நீரும் நிரம்பி புதைக்குழி போல் ஆகியிருந்த ஓரிடத்தில் அறிவிப்புப் பலகை ஏதும் இல்லாததால் சென்ற வாரம் எங்கள் கார் அதில் மாட்டிக்கொண்டு வெளியே எடுக்க முடியாமல் நின்றது. தெருவில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், போவோர் வருவோர் என…

கொடிய ரணங்களுக்கும் மாமருந்து!
கொடிய ரணங்களுக்கும் மாமருந்து! குடும்ப நண்பர் ஒருவரின் 80 வயதுக்கும் மேலாகும் அம்மா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தார். அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்றிருந்தேன். நான் நினைத்ததை விட அவர் அம்மா மிக தைரியமாக இருந்தார். சிரித்துப் பேசினார். தன் பேத்தியைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘அவள் என் அம்மாபோல அப்படியே பேச்சு,…

No சொல்வது சுலபம், ஆனால் எதிர்வினைகளை சமாளிப்பதுதான்…
No சொல்வது சுலபம், ஆனால் எதிர்வினைகளை சமாளிப்பதுதான்… நம்மால் முடியாத விஷயங்களையும், வேலைகளையும் பெருமைக்காகவும், நட்புக்காகவும், முக தாட்சண்யத்துக்காகவும் வலிய எடுத்து நம் தலையில் வைத்துக்கொண்டு திண்டாடுவதைவிட No சொல்வது சாலச் சிறந்தது. No சொல்லப் பழகுவது கஷ்டம்தான். ஆனால் கொஞ்சம் முயன்றால் பழகிவிடலாம்தான். ஆனால், ‘மழை விட்டாலும் தூவானம் விடவில்லை’ என்பதைப் போல அதன்…

நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்!
நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்! குழந்தைகளை என்றாவது பெற்றோர்கள் ‘எங்கக் கூடத்தான் இருக்காங்க’ என்றோ, ‘நாங்கத்தான் பார்த்துக்கறோம்’ என்றோ, ‘நாங்கத்தான் வளர்க்கிறோம்’ என்றோ சொல்கிறார்களா அல்லது சொல்லித்தான் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிறகெதற்கு அப்பா அம்மாவுடன் வசிக்கும் வளர்ந்த பிள்ளைகள் மட்டும் ‘நான்தான் எங்க அப்பா அம்மாவை பார்த்துக்கறேன்’ என்றும் ‘என் கூடத்தான் இருக்காங்க’ என்றும் ஏதோ மூன்றாம் நபரைக்…

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்!
அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்! யாரேனும் உங்கள் பழகும் பாங்கை பாராட்டினால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நன்றி சொல்லுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள், ‘என்னை எல்லோருக்கும் பிடிக்கும். பேசுபவர்கள் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சொல்வதை தவிர்த்தால் பாராட்டுபவர்கள் மனதில் இன்னும் ஆழமாக வேரூன்றலாம். ஏனெனில் பொதுவாக எல்லோருக்குமே ஒரு விஷயம் நல்லதாக நடக்கிறது என்றால் அது…

திறமையை பட்டைத் தீட்டுங்கள்!
திறமையை பட்டைத் தீட்டுங்கள்! ஒரு பதிப்பகத்துக்கு நான் எழுதிய புத்தகம் வாங்குவதற்காக அழைத்தேன். நேரம் மாலை 5.00 ’ஸ்டாக் இருக்கா இல்லையான்னு பார்த்து சொல்லறேன்…’ ‘ஓகே’ ‘மேடம், ரொம்ப அர்ஜெண்டா இல்ல நாளைக்கு சொல்லட்டுமா, வீட்டுக்குக் கிளம்பணும்…’ ‘அர்ஜெண்ட் தான். பரவாயில்லை. நாளைக்கே சொல்லுங்கள். என் மொபைல் எண்ணை குறித்துக்கொள்ளுங்கள். மறக்காமல் நாளை காலை போன்…

நல்லவற்றை அதிகம் பரப்புவோம்!
நல்லவற்றை அதிகம் பரப்புவோம்! நவராத்திரி விழா ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்தேன். மொபைலில் ஏதோ ஒரு ஹேம்ஸ் ஆப்பில் கண்களை வைத்துக்கொண்டே, நான் யார், என்ன செய்கிறேன் என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த சிறுமியிடம் நாங்கள் வெளியிட்ட அனிமேஷன் படங்களின் கிளிப்பிங்ஸ்களை என் மொபைலில் இருந்து யுடியூபில் காண்பிக்க ஆரம்பித்தபோது தன் மொபைலில் இருந்து…

சிறு பொறி பெரு நெருப்பு!
சிறு பொறி பெரு நெருப்பு! ஒரு குடும்ப நிகழ்ச்சி. குழந்தைகள், இளைஞர்கள், வயதில் பெரியோர்கள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள இளம் பெண் ’ஆண்டி நீங்க கலந்துகொண்ட பொதிகை நிகழ்ச்சியை நாங்கள் எங்கள் குடும்பத்துடன் பார்த்தோம்…’ என்றாள். ‘அடடா அப்படியா?’ என்று கேட்பதுடன் நான்…

கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்!
கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்! இந்தியா, காஷ்மீர், இராணுவ வீரர்கள், ஹைத்ராபாத் இளவரசி இவற்றுடன் வெகு கண்ணியமான காதல். இத்தனை கண்ணியமாகக் கூட திரைப்படத்தை எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார்கள். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் இடத்தைவிட்டு நகர விடாமல் பார்க்க வைத்தத் திரைப்படம். Simply telling Very Decent Film. காட்சி அமைப்புகள்,…