நான் என்பது ‘நான்’ மட்டுமல்ல!

நான் என்பது நான் மட்டும் அல்ல! கர்மா : இதற்கு எத்தனையோ விளக்கங்கள். நல்ல கர்மா, கெட்ட கர்மா, நல்லது செய்தால் நல்லது நடக்கும், கெட்டது செய்தால் கெட்டது கிடைக்கும், முன்னோர் செய்த பாவங்கள் பிள்ளைகள் தலையில், பித்ரு சாபம், முந்தைய ஜென்மத்து வினை அப்படி இப்படி என அவரவர்கள் புரிந்துகொண்ட விதத்தில் கேள்விப்பட்ட விதத்தில்….

நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்!

  நடங்கள், பிரச்சனைகள் சல்யூட் அடிக்கும்! எங்கள் நிறுவன கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். பல வருடங்களுக்கு முன்பு அவருக்காக சில ப்ராஜெக்ட்டுகள் செய்து கொடுத்திருக்கிறோம். கொரோனாவுக்குப் பிறகு அவர் செய்துகொண்டிருந்த பிசினஸில் தொய்வு ஏற்பட்டதால் மிகவும் சோர்வாகவே பேசிக்கொண்டிருந்தார். பொதுவான விஷயங்களை பேசிய பிறகு ‘தினமும் வாக்கிங் செல்லுங்கள்’ என்றேன். ‘வாழ்க்கையில் மோட்டிவேஷனே போய்…

நீல வானம் நோக்கி அலகுடைந்த காக்கை!

நீல வானம் நோக்கி அலகுடைந்த காக்கை! சில தினங்களுக்கு முன்னர் ஒரு மாற்றுத்திறனாளி காகம் பற்றி எழுதி இருந்தேன். அதற்காவது அலகில் ஒரு பகுதி மட்டும் உடைந்திருந்தது. ஆனால், ஆடி அமாவாசை அன்று வந்திருந்த மற்றொரு மாற்றுத்திறனாளி காகத்தின் கதை ரொம்பவே பரிதாபம். அதற்கு ஒரு கால் இல்லை. அலகின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் முழுமையாக துண்டிக்கப்பட்டிருந்தது….

‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி!

‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ – ராக்கெட்ரி! ‘சின்னதா செஞ்சு பழக்கமே இல்லையே’ என சொல்லி ஆராய்ச்சிக் கூடங்களில் கலகலப்பாகத் தொடங்கும் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை ‘I am a Rocket Scientist’ என போலீஸ்காரர்களின் அடி உதை சித்திரவதைக்கு நடுவிலும் சொல்லும் அவருடைய கம்பீரம் என திரைப்படம் நெடுக ஒவ்வொரு காட்சியும் நாட்டுப்…

ஆப்பிள், காம்கேர் என்றல்ல, எல்லாவற்றுக்கும்தான்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரான ஸ்டீவ் ஜாப் தனது புதிய நிறுவனத்துக்கு லோகோ உருவாக்கிக் கொடுக்க ஒரு கலைஞரை அழைத்தார். அவரிடம் நான்கைந்து லோகோக்களை உருவாக்கி வருமாறும் தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். அந்த கலைஞரோ தன்னால் ஒரே ஒரு லோகோ மட்டுமே உருவாக்க முடியும், அதை பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளவும் இல்லை என்றால் அதற்காக தான்…

வாழ்வோம், வாழ வைப்போம்!

வாழ்வோம், வாழ வைப்போம்! பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! பாரதியின் இந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது பெருமதிப்புக்குரிய திரெளபதி முர்மு அவர்கள் இந்தியாவின் 15-வது ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதத்தின் முதல் குடிமகளாக பொறுப்பேற்று கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளதை காணும்போது! 2022 அரசியலில் இவருக்கு வெள்ளி விழா ஆண்டு. ஒடிசாவில் மயூர்பஞ்ச்…

எப்படித்தான் எழுதுவது?

  எப்படித்தான் எழுதுவது? பொதுவாக நேர்காணல்களில் நேர்காணல் செய்யப்படுபவர் என்ன வட்டார மொழியில் / வழக்கு மொழியில் (Slang) பேசுகிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக நேரடியாக அவர் சொல்வதை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடும்போது. ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? நேர்காணல் செய்பவர் எந்த வட்டார மொழியை / வழக்கு மொழியைப் பேசுகிறாரோ அதை வைத்து…

குணமும், பணமும்!

மற்றவர்கள் நம்மை விட்டு விலகுவது அவர்கள் நம்மை Inferior ஆகவும், தங்களை Superior ஆகவும் கருதி மட்டும் அல்ல, அப்படியே உல்டாவாகவும் இருக்கலாம். ஆம். நம்மை Superior ஆகவும், தங்களை Inferior ஆகவும் கருதியும் இருக்கலாம். எனவே எல்லாவற்றுக்கும் நம் மீதுதான் குற்றம் இருக்குமோ என வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை! ‘ஐயோ அவங்க லெவலுக்கு…

சவாலாகும் பிள்ளை வளர்ப்பு!

சவாலாகும் பிள்ளை வளர்ப்பு! இப்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை கவனிக்கும்போது, சமுதாயத்தில் சவால்களாக இருக்கும் விஷயங்களில் முதலிடம் பிடிப்பது என்னவென்று யோசித்ததில் என் மனதில் முதலிடம் பிடித்த விஷயம் என்ன தெரியுமா? குழந்தைகளை பாதுகாப்பாய் வளர்ப்பது! நாற்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு அப்பா அம்மா, தங்கள் குழந்தைகளிடம் தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்காதீர்கள்…

அம்மன் அந்தம்மாவானக் கதை!

அம்மன் அந்தம்மாவானக் கதை! சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன். நர்ஸ் ஒவ்வொரு நபரின் பெயரைச் சொல்லி பரிசோதனை அறைக்கு அழைக்கும்போதும் நான் நர்ஸின் முகபாவனையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு பெயரை அழைக்கும்போது மட்டும் நர்ஸை பார்க்காமல் அழைக்கப்பட்ட நபரின் முகத்தைப் பார்த்தேன். அவர் பெயர்: அப்துல் கலாம்!…

error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon