
THE JOURNEY – FUELLED BY DETERMINATION by Ramanan
THE JOURNEY – FUELLED BY DETERMINATION The Biography of Sri. S. Sankaranarayanan by RAMANAN SSN என்று மூன்றெழுத்துக்களில் அனைவராலும் அறியப்படும் திரு. எஸ். சங்கரநாராயணன் (1912-1987) அவர்களின் சுயசரிதை புத்தகம் இது. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் திரு. ரமணன். SSN குறித்து சிறிய குறிப்பு. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில்…

சுவாமி விவேகானந்தர் சிந்தனையில் நான்!
இன்று தேசிய இளைஞர் தினம் – சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள். 2013-ம் ஆண்டு விவேனாகந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி தினமணியில் பணிபுரிந்து வரும் உயர்திரு. முரளி முத்துவேலு அவர்கள் www.vivekanantham150.com என்ற வெப்சைட்டை வடிவமைத்து அதில் அந்த வருடம் முழுவதும் விவேகானந்தர் குறித்து தினம் ஒரு பதிவாக வெளியிட்டு வந்தார். பல தமிழ்…

படிக்கவும், பரிசளிக்கவும் ஏற்றப் புத்தகம்!
திரு ரமணன் அவர்கள் எழுதிய THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தொழில் துவங்க விரும்பும் எவருக்கும் அந்த மனிதரின் வாழ்க்கை ஒரு பாடமாகயிருக்கும் இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லையே… எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து கம்ப்யூட்டர் நம் நாட்டில் காலடி எடுத்து வைக்க…

தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கணும்!
2018 முழுவதும்… பிசினஸ் தொடர்பாக நான் சந்தித்து வருபவர்கள் அனைவருமே தன்னம்பிக்கைச் சிகரங்களாகவும், தாங்கள் பணிபுரியும் களம் வேறாக இருந்தாலும் தங்கள் தளத்தில் தொழில்நுட்பத்தின் உச்சத்தை இணைத்துக்கொண்டு தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் வியத்தகு மனிதர்களாக அமைந்தது சிறப்பு. அதிலும் அனைவருமே அவரவர்கள் வயதிலும், தங்கள் களத்தின் அனுபவத்திலும் உச்சம் தொட்டவர்கள். நம்மைச் சுற்றி பாஸிட்டிவ் வைப்ரேஷனை…

முண்டாசு கவி ஓர் அறிமுகம்! (மாணவர் சக்தி டிசம்பர் 2018)
‘கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாரதியின் அடையாளங்கள்’ நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம் பெயர், படிப்பு, திறமை, வேலை மற்றும் நாம் வசிக்கும் ஊர், நாடு போன்றவைதான் நம் அடையாளம். இதுபோல ஒவ்வொரு நாட்டுக்கும்…

கற்ற கல்வியும் பெற்ற அறிவும்!
டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன்! இவருடன் இன்று ஒரு முக்கியமான பிராஜெக்ட் மீட்டிங். இவரது அறக்கட்டளை வெப்சைட் மற்றும் சமூகவலைதள பராமரிப்பு குறித்த டிஸ்கஷன். கடந்த 10 வருடங்களாக இவரும் நானும் பல சமூக சேவை அமைப்புகள் இளைஞர்களுக்காக நடத்திவரும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும், பேச்சாளராகவும் கலந்துகொண்டிருக்கிறோம். இன்றைய டிஸ்கஷனின் இடையில் எதேச்சையாக இன்று அவரது நட்சத்திரப்…

ஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க (ஆகஸ்ட் 24 & டிசம்பர் 13, 2018)
தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய ‘புதையல் டைரி’ – யை சிறந்த சிறுவர் நூலுலாக பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. முதற்கண் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தன் மகன் குறித்தும் ஆட்டிசம் பாதித்த சிறப்புக் குழந்தைகள் குறித்தும் அவ்வப்பொழுது வெப்சைட்/ஃபேஸ்புக்/பத்திரிகைகளில்…

‘Uncompromised Honesty’ – நம் சுயத்தை மற்றவர்களும் உணரும்போது…
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்களுடனான சந்திப்பு…. முன்பும் திட்டமிடவில்லை. எதிர்பாராத சந்திப்பும் இல்லை. ஆனாலும் ஒருநாள் சந்தித்தோம். எழுத்து, பேச்சு, நாட்டு நடப்பு, கொஞ்சம் அரசியல், நிறைய தொழில்நுட்பம் என பல விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். வயது வித்தியாசமோ பணிபுரியும் களமோ தினமும் இயங்குகின்ற தளமோ எந்த விதத்திலும் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் இருவரின்…

நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கையாளர்!
டாக்டர் ஆர். ஜெயசந்திரன்… என்னுடைய இந்த வருடப் பிறந்த நாளுக்கு என்னை சந்திக்க வந்த முக்கியமான நபர். இவரைப் பற்றிய முக்கியமான விஷயத்தை நான் கடைசியில் தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொன்னால் இந்தப் பதிவை யாருமே படிக்காமல் கடந்துவிடுவீர்கள் என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இரு கண்பார்வையும் இழந்த மாற்றுத்திறனாளி. கல்லூரி முதல்வர்….

இன்று புதிதாய் பிறந்தோம்(தேன்)
தொலைபேசித் துறையில் நுழைந்து தங்கள் கடின உழைப்பால் சப் டிவிஷனல் இன்ஜினியராக அப்பாவும், சீனியர் டெலிபோன் சூப்பர்வைசராக அம்மாவும் பணியில் முன்னேறியவர்கள். அந்த காலத்தில், இருவருமே 24 மணிநேர பணி சுழற்சி காரணமாய் பகல் இரவு என மாறி மாறி வேலைக்குச் சென்றதால் அப்பா இல்லாத நேரங்களில் அம்மா அப்பாவைப் போலவும், அம்மா இல்லாத நேரங்களில்…