
பெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)
08-03-2015, ஞாயிறு அன்று அகில பாரதிய வித்யார்தி பரிஷத் நடத்திய பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தேன். ‘ஐ.டி துறையில் வேலை வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு ‘திறமையின் அடிப்படையிலான கம்ப்யூட்டர் கல்வியும், வேலைவாய்ப்புகளும்’ என்ற பொருளில் பேசினேன். என் துறையில் நான் சந்தித்த சவால்களையும், என் பார்வையில் பெண்ணியம்(FEMINIST) குறித்த கருத்துக்களையும் பதிவு…

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)
அண்ணா பல்கலைக்கழமும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நாள்: 15-10-2015, வியாழன் நேரம்: 9.00 AM -10.00 AM இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சமூக வலைதளங்கள் வாயிலாக…

வாழ்வியல் பயிலரங்கம் @ வேதபாரதி & யுவஸ்ரீ (2015)
வேதபாரதியும் – யுவஸ்ரீ அமைப்பும் இணைந்து தாம்பரத்தில் இயங்கிவரும் வள்ளுவர் குருகுலம் பள்ளி மாணவிகளுக்காக நடத்திய பெண் குழந்தைகளுக்கான வாழ்வியல் பயிலரங்கத்தில் ‘தன்னம்பிக்கையுடனும், பாதுகாப்புடனும் வாழ்க்கையை வாழ்வது எப்படி?’ என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… நம் அடையாளம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது. நான் அங்க அடையாளங்களைச் சொல்லவில்லை. நம்…

கதை சொல்லம்மா, கதை சொல்லு @ ஸ்ரீராமகிருஷ்ணா மடம் (2014)
மே 12, 2018 அன்று சென்னை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கதை சொல்லம்மா, கதை சொல்லு – Religious & Cultural stories என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்! மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வயதில் கற்றுக் கொள்ள வேண்டியது டிஸிப்ளின். ஒழுக்கம். அப்பா, அம்மா, உடன் பிறந்தவர்கள், ஆசிரியர்கள் இவர்களிடம் பழகும் விதம்,…

திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)
எம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும் சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்ஷாப்பில் மே 6,2014 அன்று அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில்…

பார்வையற்றோருக்கான தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி @ பிரசிடென்சி கல்லூரி (2014)
சென்னை மாநிலக் கல்லூரி (பிரெசிடென்சி கல்லூரி) தமிழ்த்துறையும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இணைந்து நடத்திய உயர்கல்விசார் பார்வையற்றோருக்கான தமிழ்க் கணினி மேம்பாட்டுத் திட்டம் மேனிலை தகவல் தொழில்நுட்பப் பயிற்சிக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் ‘தகவல் தொழில்நுட்பத்தின் வியத்தகு வளர்ச்சி’ என்ற தலைப்பில் பார்வையற்றோருக்காக மார்ச், 3, 2014 அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் நான் ஆற்றிய…

பெண்களின் பிரச்சனைகளும், பாதுகாப்பும் – ABVP + அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சி (2013)
சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (எபிவிபி) மற்றும் NSS UNIT, அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பெண்களின் பிரச்சனைகளும், பாதுகாப்பும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக பேசுவதற்கு என்னை அழைத்திருந்தார்கள். செப்டம்பர் 30, 2013 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ…

கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கம் @ ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (2013)
ஜெயா கல்வி அறக்கட்டளை மற்றும் தேசிய சிந்தனைக் கழகம் இணைந்து நடத்திய சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கம் சென்னை ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செப்டம்பர் 28, 2013 நடைபெற்றது. அதில் விவேகானந்தர் பார்வையில் சமூக முன்னேற்றத்துக்கு பெண்களின் பங்கு என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… ஒரு ஆணுக்கு…

செல்போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை முகாம் (2013)
அவள் விகடன் நடத்திய செல்நெட் 2013 நிகழ்ச்சியில் ‘மொபைல் போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை’ முகாம் மார்ச் 16, 2013 -ல் ஜெருசலம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நான் ஆற்றிய உரையின் சாராம்சம்… ATM டெபிட் கார்ட் / கிரெடிட் கார்ட் செக்கியூரிடிகள் இல்லாத ஏ.டி.எம் சென்டர்களுக்கு…

பெண்கள் தினவிழா (2013)
சென்னையில் DB SCHENKER என்ற MNC நிறுவனமொன்றில் 08-03-2013, வெள்ளி அன்று பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1/2 மணிநேரம் நான் பேசிய உரையின் சாராம்சம்… அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்த பேருண்மை அவளுக்கு தெரிகிறதா…